Tag: கொவிட்-19
மலேசியாவில் கொவிட்19 : புதிய பாதிப்புகள் 39; குணமடைந்தவர்கள் 79; மரணங்கள் இல்லை!
புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை (மே 7) நண்பகல் வரை மலேசியாவில் 39 புதிய பாதிப்புகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,467-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24...
300 ஆண்டுகள் காணாத பொருளாதார வீழ்ச்சியில் பிரிட்டன் – மீட்பாரா போரிஸ் ஜோன்சன்?
கொவிட்19 தொற்றிலிருந்து அதிர்ஷ்டவசமாக மீண்ட பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தோள்களின்மீது இப்போது மிகப் பெரியதொரு சுமை சுமத்தப்பட்டுள்ளது.
கொவிட்19 : சிங்கப்பூரில் 788 புதிய பாதிப்புகள்; மொத்த பாதிப்புகள் 20 ஆயிரத்தைத் தாண்டியது
நேற்று புதன்கிழமை (மே 6) நண்பகல் வரையில் சிங்கப்பூரில் 788 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
கொவிட்19: இந்தியாவில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!
புது டில்லி: இந்தியாவில் புதன்கிழமை பதிவு செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்கள் கிட்டத்தட்ட 50,000- ஆக உயர்ந்துள்ளன.
மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. கொரொனா தொற்றால் இறந்தவர்களின்...
கொவிட்19: 45 புதிய சம்பவங்கள் பதிவு- ஒருவர் மரணம்
புத்ரா ஜெயா: இன்று புதன்கிழமை (மே 6) நண்பகல் வரை மலேசியாவில் 45 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,428-ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி...
கொரொனாவுக்கு தடுப்பு மருந்து இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு
தற்போது ரோம் நகரில் தொற்று நோய்க்கு எதிரான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வரும் ஸ்பல்லான்சானி (Spallanzani) மருத்துவமனையில் கொவிட்19-க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கொவிட்19 பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து 145 வெளிநாட்டு தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்
கோலாலம்பூர்: தலைநகரின் பெவிலியன் எம்பசி கட்டுமான இடத்தில் கொவிட்19 பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழு காணாமல் போய் உள்ளனர்.
கட்டுமான இடத்திலிருந்து 145 தொழிலாளர்கள் தப்பி...
தனிமைப்படுத்தப்பட்ட ஏழு வெளிநாட்டவர்கள் மருத்துவமனையிலிருந்து தப்பித்தனர்
கொவிட் -19 சம்பவம் தொடர்பான ஏழு நபர்கள் திங்கட்கிழமை கோலாலம்பூரில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொவிட்19: ஐரோப்பாவில் இத்தாலியை முந்திய பிரிட்டன்
கொரொனா தொற்றால் ஐரோப்பாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக பிரிட்டன் முந்தியுள்ளது என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டுவர 64 விமானப் பயணங்கள்
எதிர்வரும் மே 7 தொடங்கி மே 13 வரை 64 விமானப் பயணங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களைக் கொண்டு வர இந்திய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.