Home Tags கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

Tag: கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்)

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு புதிய தலைவர்

கோலாலம்பூர் - கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நடப்புத் தலைவர் (மேயர்) முகமட் அமின் நோர்டின் அப்துல் அசிஸ் செப்டம்பர் 1-ஆம் தேதி தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு...

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் ஊழல் சோதனை

கோலாலம்பூர் - ஜாலான் ராஜா லாவுட்டிலுள்ள கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிரடியாக நுழைந்து சோதனைகள் நடத்திய ஊழல் தடுப்பு ஆணையம், 8 தள்ளுவண்டிகள் நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கின்றனர். பிற்பகல் 2.00...

1 பில்லியன் ரிங்கிட் திட்டங்கள் கோலாலம்பூரில் இரத்து

கோலாலம்பூர் - கோலாலம்பூர் மாநகரில் மேற்கொள்ளப்படவிருந்த சுமார் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 10 திட்டங்கள் இரத்து செய்யப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் தலைவர் (டத்தோ பண்டார்) டான்ஸ்ரீ ஹாஜி முகமட் அமின்...

பீர் திருவிழாவுக்கு டிபிகேஎல் அனுமதி மறுப்பு: பாஸ் பாராட்டு!

கோலாலம்பூர் -வரும் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதி, கோலாலம்பூரில் நடைபெறவிருந்த பீர் திருவிழா 2017-க்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) இன்று திங்கட்கிழமை அறிவித்தது. டிபிகேஎல்-ன் இந்த அறிவிப்பிற்கு பாஸ்...

சுத்தம் செய்ய 27,000 ரிங்கிட் செலவு – டிபிகேஎல் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த நவம்பர் 19 -ம் தேதி நடைபெற்ற பெர்சே 5, சிவப்புச் சட்டைப் பேரணியின் போது, நிலம் மாசுபட்டதற்கும், அதனைத் தூய்மைப்படுத்துவதற்கும் ஆகும் செலவான 27,373 ரிங்கிட்டை இரு அமைப்புகளும்...

கோலாலம்பூர் மாநகரசபை நிர்வாக இயக்குநர் மீது 18 குற்றச்சாட்டுகள்!

கோலாலம்பூர் – டிபிகேஎல் எனப்படும் கோலாலம்பூர் மாநகரசபையின் திட்ட நிர்வாகத்திற்கான நிர்வாக இயக்குநர் சைட் அஃபெண்டி அலி சைட் அபிட் அலி மீது நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்)...

ஊழல் விவகாரம்: ‘டிபிகேஎல்’ உயர் அதிகாரி “டத்தோஸ்ரீ” கைது!

புத்ராஜெயா - அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த "டத்தோஸ்ரீ" பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார். இன்று...

திங்கட்கிழமை முதல் தலைநகரில் கார் நிறுத்த ஒருநாளைக்கு 32 ரிங்கிட்!

கோலாலம்பூர் - தலைநகர் மத்திய வர்த்தகப் பகுதியில் (central business district) கார் நிறுத்தும் கட்டணத்தை 150 சதவிகிதம் உயர்த்தியுள்ளது கோலாலம்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்). இதன் மூலம் இன்று திங்கட்கிழமை முதல் புக்கிட் பிந்தாங்,...

எலிக் கழிவுகள், கரப்பான்பூச்சி முட்டைகள் – 23 உணவகங்களை மூட டிபிகேஎல் உத்தரவு!

கோலாலம்பூர் - எலிக் கழிவுகள், கரப்பான் பூச்சிகள் முட்டைகள் ஆகியவை கண்டறியப்பட்ட காரணத்தால், செத்தாப்பாவில் 23 உணவகங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். டனாவ் கோத்தாவில் கோலாலம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய இந்தத் திடீர் சோதனையில்...

செப் 16 பேரணி: பாடாங் மெர்போக்கில் நடத்த டிபிகேஎல் அனுமதி!

கோலாலம்பூர் - செப்டம்பர் 16 தேதி பேரணிக்கு கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) அனுமதி வழங்கியுள்ளது. என்றாலும் அப்பேரணி பாடாங் மெர்போக்கில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. "Himpunan Rakyat Bersatu - ஐக்கிய...