Home Tags சந்திராயன்

Tag: சந்திராயன்

இஸ்ரோவின் அடுத்த திட்டம் : ஆதித்யா எல்1 சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது

புதுடில்லி : இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை செப்டம்பர் 2-ஆம் தேதி சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யா எல் 1...

நிலவில் பள்ளம் – கண்டுபிடித்த சந்திராயன் 3!

புதுடில்லி : கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் விண்ணில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 விண்கலம். சந்திராயன் 3 திட்டம்...

சந்திராயன் 3 வெற்றி – இஸ்ரோ மையத்துக்கு வருகை தந்து பாராட்டிய மோடி

புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றியடைந்து நிலவின் தென்துருவத்தில் விக்ரம் 'லேண்டர்' என்ற நடமாடும் இயந்திரம் தரையிறங்கி சுற்றி வந்து தகவல்களை இஸ்ரோ...

இஸ்ரோவின் சந்திராயன் 3 – விக்ரம் லேண்டர் – நிலவில் தரையிறங்குவது வெற்றி பெறுமா?

புதுடில்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முயற்சியில் பாய்ச்சப்பட்ட சந்திராயன் 3 திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவின் தென்துருவத்தில் இன்று புதன்கிழமை தரையிறங்குகிறது விக்ரம்...

சந்திராயன் 3 : நிலவு நோக்கி வெற்றிகரமான பயணத்தைத் தொடர்கிறது

புதுடில்லி : விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பெரும் வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் அடுத்த கட்ட முயற்சியான சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலவை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது....

சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது!

சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

நாசா: விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை!

விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில், லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

இஸ்ரோ: நாசா அனுப்பிய ‘ஹலோ’ செய்தியை விக்ரம் லேண்டர் பெறவில்லை!

இஸ்ரோ அனுப்பிய விகரம் லேண்டரை தொடர்பு, கொள்ள முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

சந்திராயன் 2: மிஞ்சிய 6 நாட்களில், இழந்த தொடர்பை மீண்டும் பெறுமா இஸ்ரோ?

சந்திராயன் 2 லேண்டருடன் இழந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, இஸ்ரோவுக்கு இன்னும் ஆறு நாட்கள்தான் கால அவகாசம் உள்ளது. 

சந்திராயன்-2: “தொடர்பு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன!”- விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்

லேண்டர் விக்ரமுடன் தொடர்பு கொள்ள அனைத்து முயற்சிகளும், மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.