Home Tags சபா சூலு விவகாரம்

Tag: சபா சூலு விவகாரம்

ஒரு புகைப்படத்தால் – நாடாளுமன்ற பதவியை இழப்பாரா நூருல் இசா?

கோலாலம்பூர் – அரசியலில் ஒரே சம்பவம் ஒருவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தும். அதேபோல இன்னொரு சம்பவத்தால் ஒருவர் அதலப் பாதாளத்தில் வீழ்வதும் சாத்தியம்தான்! ஒரே ஒரே ஒரு புகைப்படத்தால் தனது வாழ்க்கை...

நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்

கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக அண்மையில்...

சூலு சுல்தான் மகளுடனான சந்திப்பு: காவல்துறையிடம் ஆதாரங்களை அளித்தார் நூருல் இசா!

கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிராமை சந்தித்தது தொடர்பிலான ஆதாரங்களை காவல்துறையிடம் அளித்துள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா. இதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மாலை அவர் தமது வழக்கறிஞர் ஆர்.சிவராசாவுடன் புக்கிட் அமான்...

“நானும், நூருலும் வருந்துகின்றோம்” – சூலு இளவரசி புகைப்படத்திற்காக தியான் சுவா அறிவிப்பு

கோலாலம்பூர் – சூலு இளவரசி எனக் கூறிக் கொள்ளும் ஜேசல் கிராம் என்பவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக நானும் நுருல் இசாவும் வருந்துகின்றோம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா (படம்)...

“சுடுவதற்கு முன் தகுந்த செயல்முறைகளை பின்பற்றுங்கள்” – நஜிப் வலியுறுத்தல்

புத்ரா ஜெயா, ஜூலை 16 - சபா மாநிலத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஊடுருவ முயலும் மர்ம நபர்களை சுட்டுத்தள்ள அனுமதி அளிக்கும் முன், உயர் அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட செயல் முறைகளை (Standard Operating...

சபாவில் ஊடுருவல்காரர்கள் தாக்குதல்: ஒரு காவல்துறை அதிகாரி பலி! ஒருவர் கடத்தல்!

கோத்தா கினபாலு, ஜூலை 14 - சபா மாநிலத்தில் நேற்று மீண்டும் ஊடுருவிய பிலிப்பினோ ஆயுதமேந்திய கும்பல், காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றதோடு, மற்றொரு காவல்துறை அதிகாரியையும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம்...

சபா ஊடுருவலை மறைத்த உளவுத்துறை அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறை!

கோத்தா கின்பாலு, ஆகஸ்ட் 7 - தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்து முன்பே தெரிந்திருந்தும் அதை மூடிமறைத்த குற்றத்திற்காக காவல்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச்...

லகாட் டத்து ஊடுருவலை முக்கிய அம்சமாக வைத்து சபாவில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நஜிப்

சபா, ஏப்ரல் 24 -  சபா மக்களை கவரும் நோக்கிலும், பொதுத்தேர்தலில் அவர்களை தேசிய முன்னணிக்கு சாதகமாக வாக்களிக்கச் செய்யும் வகையிலும், தற்போது பிரதமர் நஜிப் கையாண்டு வரும் ஒரு புதிய அரசியல் தந்திரம்...

சுலு சுல்தான் சகோதரருடன் நஜிப் சந்திப்பு? – விசாரிக்கப்பட வேண்டும் – அன்வார்...

கோலாலம்பூர், மார்ச் 25- சுலு சுல்தான் என்று கூறிக் கொள்ளும் இஸ்மயில் கிராம் என்பவரின் சகோதர் என நம்பப்படும் இஸ்மாயில்  கிராம் என்பவருடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், முன்னாள் பிரதமர்...

சபா, லாகாட் டத்து ஊடுருவலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் – ஹிஷாமுடின் தகவல்

மார்ச் 24 – அண்மையில் சபா மாநிலத்தின் லாகாட் டத்து பகுதியில் அந்நிய சக்திகளால் நிகழ்ந்த ஊடுருவலைப் பற்றி விசாரிக்க புதிய அரச விசாரணை ஆணையம் ஒன்றை நிறுவும் அறிவிப்பை நாளை பிரதமர்...