Home Tags சயாம்-பர்மா மரண இரயில் பாதை

Tag: சயாம்-பர்மா மரண இரயில் பாதை

சயாம் மரண இரயில்வே- இழப்பீடு எங்கே? கேள்வி எழுப்புகிறார் இராமசாமி!

ஜோர்ஜ் டவுன் :இரண்டாம் உலகப் போரின்போது தென்கிழக்காசியாவின் பெரும்பகுதியை ஜப்பான் இராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து தான் கைப்பற்றிய எல்லா நாடுகளையும் இரயில் போக்குவரத்து மூலம் இணைப்பதற்காக பர்மா-தாய்லாந்து எல்லையில் இரயில் பாதை...

சயாம் மரண இரயில்வே கருத்தரங்கம் – சித்தியவானில் நடைபெறுகிறது

சித்தியவான் (பேராக்) : மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாக பதிந்துவிட்டது சயாம் மரண இரயில்வே. அதில் பலியானவர்களையும், பாதிப்படைந்தவர்களையும் நினைவுகூரும் வண்ணம் கருத்தரங்கம் ஒன்று பேராக் மாநிலத்தின் சித்தியவான் நகரில்...

சுங்கைப் பட்டாணியில் சயாம்-பர்மா மரண இரயில் பாதை கருத்தரங்கம்

சுங்கைப்பட்டாணி - இரண்டாம் உலகப் போரின் போது இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கட்டப்பட்ட சயாம்-பர்மா மரண இரயில் பாதை குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் மரண இரயில்வே நலன் குழுவினர், எதிர்வரும்...

சயாம் மரண இரயில் பாதை : 76 ஆண்டுகளை நிறைவு செய்கிறது

தாய்லாந்து-பர்மா இடையில் நிர்மாணிக்கப்பட்ட சயாம் இரயில்வே கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதியோடு 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சயாம் – பர்மா மரண இரயில் பாதை நோக்கி ஒரு புனிதப் பயணம்

கோலாலம்பூர் – மலேசியர்களின் வரலாற்றில் குறிப்பாக இந்தியர்களின் வாழ்க்கைப் பாதையில் என்றுமே நினைவுகூரப்படும் அளவுக்கு பல சோக சம்பங்களை உள்ளடக்கிய பதிவாக ஆழப் பதிந்து விட்ட அழியாத சித்திரம் சயாம்-பர்மா மரண இரயில்வே. இந்த...

சயாம் – பர்மா மரண இரயில்பாதை: சென்னையில் ஆவணப்பட வெளியீடு – திரையிடல்

சென்னை - தமிழுலகம் அதிகம் அறிந்திடாத துயரம் தான், சயாம்(தாய்லாந்து)- பர்மா மரண இரயில்பாதை. சிங்கப்பூர்-மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட இரயில்பாதை...