Home Tags சார்லஸ் சந்தியாகு

Tag: சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜசெக உறுப்பினர்களின் கைது நடவடிக்கை இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை என்று சார்லஸ் சந்தியாகு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் விவகாரம்: குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க கைதானவர்களை விடுதலைச் செய்யுங்கள்!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் விவகாரம் சம்பந்தமாக கைதானவர்களின், குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை விடுதலைச் செய்யுமாறு சார்லஸ் சந்தியாகு கேட்டுக் கொண்டார்.

“நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை மகாதீர் கைவிட வேண்டும்!”- சார்லஸ் சந்தியாகு

நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணத்தை, பெர்சாத்து கட்சியின் தலைவர் மகாதீர் கைவிட வேண்டும் என்று சார்லஸ் சந்தியாகு குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிர் நாயக்: சார்லஸ் சந்தியாகு தமது வாக்குமூலத்தை பதிவு செய்தார்!

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் பேரில் சார்லஸ் சந்தியாகு, தனது வாக்குமூலத்தை காவல் துறையில் பதிவு செய்தார்.

மன்னிப்புக் கேட்க மேலும் நால்வருக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த ஜாகிர்!

பி.இராமசாமி உட்பட மேலும் மூவர் மன்னிப்புக் கேட்க, நாற்பத்து எட்டு மணி நேர கால அவகாசம் கொடுத்த ஜாகிர் நாயக்.

ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!

ஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை, குலசேகரன் இராமசாமி உட்பட ஐவரும் வரவேற்பதாகக் கூறியுள்ளனர்.

“கல்வி அமைச்சருக்கு வார்த்தைகளில் கவனம் தேவை!”- சார்லஸ் சந்தியாகு

பிரதமர் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பதை கேள்வி எழுப்பிய, தம்மை பொய்யர் என்று குறிப்பிட்ட கல்வி அமைச்சருக்கு சார்லஸ் சந்தியாகு கண்டனம் தெரிவித்தார்.

ஜூலை 26 நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்ப வேண்டும், ஆயர் சிலாங்கூருக்கு சார்லஸ் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: வாக்குறுதியளித்தபடி நீர் விநியோகத்தை புதுப்பிக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தவறினால் அந்நிறுவனத்தின் உயர் நிருவாகத்தில் மறுசீரமைப்பைக் காண நேரிடும் என்று தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (எஸ்பிஎஎன்) தலைவர் சார்லஸ் சந்தியாகு...

பெர்லிஸ் காவல்துறையினர் அனைவரையும் இடைநீக்கம் செய்க – சார்லஸ் சந்தியாகு

கோலாலம்பூர், ஜூன் 1 - மனிதக் கடத்தல் நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முழுமையாக முடியும் வரை பெர்லிஸ் மாநில காவல்துறையினர் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ்...