Home Tags சிங்கப்பூர்

Tag: சிங்கப்பூர்

சூதாட்ட மையங்களில் நுழைய பில்லியன் டாலர்கள் செலுத்திய சிங்கப்பூரியர்கள்

சிங்கப்பூர் - நீண்ட காலமாக சிங்கை நாட்டில் சூதாட்ட மையங்களை அமைக்காமல் தற்காத்து வந்த அந்நாட்டு அரசாங்கம், ஒரு கட்டத்தில் இரண்டு சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது. ஏராளமான சிங்கப்பூரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று...

1எம்டிபி பணத்தை அமெரிக்கா, சிங்கப்பூர் திருப்பிச் செலுத்த சம்மதம்!

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 930 மில்லியன் ரிங்கிட் தொகையை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் அரசு திருப்பிச் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. புளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில்,...

“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை

சிங்கப்பூர் - அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் காணிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம்...

அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர் - அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் கானிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம்...

சிங்கையில் அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் தமிழ்ப் பணிகள்

சிங்கப்பூர் - தமிழ்நாட்டின் தில்லையம்பதி என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் தமிழ்மொழியைக் கற்பிக்க உருவாக்கப்பட்ட மீனாட்சிக் கல்லூரி 1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமாய் பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் , அறிவியல் ஆய்வாளர்கள்...

“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்

சிங்கப்பூர் - தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவு நாளை சனிக்கிழமை 20 ஏப்ரல் 2019-ஆம் நாள் சிங்கப்பூர், 2, பீட்டி சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி...

மலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்!

சிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று முடிவு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும் நான்கு மலாய் பெண்மணிகளும் மலேசியாவைப் பிரதிநிதித்திருந்தனர்.  15 வயதுடைய யாஸ்வின் இரண்டாவது...

ஆசியாஸ் காட் டேலண்ட் வெற்றியாளர் யார்?

சிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று இன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் ஏஎக்ஸ்என் அலைவரிசையில் ஒளிபரப்பு ஆக உள்ளது. இம்முறை மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும்...

மைக்கேல் அனாக் காரிங் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்!

சிங்கப்பூர்: மலேசியா நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அனாக் காரிங், இன்று வெள்ளிக்கிழமை காலையில் சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார் என பெர்னாமா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கப்பூருக்கான மலேசிய தூதரகம் இந்த செய்தியை உறுதிபடுத்தியதாக...

துவாஸ் கனரக வாகனப் பாதை மீண்டும் திறக்கப்பட்டது

சிங்கப்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த பேருந்து விபத்தொன்றைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த துவாஸ் இணைப்புப் பாலத்தின் கனரக வாகனங்களுக்கான சிறப்புப் பாதை காலை 10.00 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூருக்கான குடிநுழைவுத்...