Home Tags சீனி நைனா முகம்மது

Tag: சீனி நைனா முகம்மது

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள் – அன்னாரின் எழுத்தோவியங்களை இணையம்...

இன்று ஆகஸ்ட் 7 - இறையருட் கவிஞர் எனப் போற்றப்பட்டவரும் மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தனி முத்திரை பதித்தவருமான சீனி நைனா முகம்மது அவர்களின் நினவு நாள். 2014-ஆம் ஆண்டு யாராலும்...

“நல்லார்க்கினியர் நற்பதிவுகள்” – சீனி நைனா முகம்மது படைப்புகளின் மேம்பாடும் இணையத் தள இடமாற்றமும்

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் உங்கள் குரல் இதழ்கள் மின்பதிவாக்கம் நமது நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும், கவிதைத் துறையில் எண்ணற்ற மாணவர்களை, ஆர்வலர்களை உருவாக்கியதிலும் முக்கிய இடம் வகிப்பவர் ஐயா...

இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது – 7ஆம் ஆண்டு நினைவு நாள் இயங்கலை...

கோலாலம்பூர்: மலேசிய இலக்கிய உலகில் தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த தொல்காப்பியச் செம்மல் இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது மறைந்து இன்றோடு 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. மலேசிய தமிழர்கள் மத்தியில் தமிழையும் இலக்கண...

ஹாஜி தஸ்லிம், சீனி நைனா முகம்மது பெயரில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு விருது

கமுந்திங் - காலஞ்சென்ற சமுதாயச் சுடர் டத்தோ ஹாஜி தஸ்லிம் மற்றும் உங்கள் குரல் ஆசிரியர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது ஆகிய இருவரும் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை என்றென்றும் நினைவுகூரும்...

சீனி நைனா முகம்மதுவின் ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூலுக்கு கரிகாற்சோழன் விருது

கோலாலம்பூர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் சார்பாக ஆண்டுதோறும் மலேசிய,  சிங்கப்பூர், இலங்கை நூல்களுக்கு  விருதும் பண முடிப்பும் வழங்கப்பட்டு வருகின்றது. அத்திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்டிற்கான...

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள்!

கோலாலம்பூர் - மலேசிய நாட்டில் தனது இலக்கியப் படைப்புகளாலும், பங்களிப்பாலும், பல்லாயிரக்கணக்கானோரின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்து நிலைத்து நின்று விட்ட அமரர், இறையருட் கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின்...

அமரர் சீனி நைனா முகம்மதுவின் “தொல்காப்பியக் கடலில் ஒரு துளி” நூல் – அமைச்சர்...

கோலாலம்பூர், 9 ஆகஸ்ட் – அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் வானொலியில் தொல்காப்பியம் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ என்ற நூலை  சுகாதார...

‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ வெளியீட்டு விழா – அமைச்சர் சுப்ரா கலந்து சிறப்பிப்பார்!

கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி, காலை 9.00 மணி முதல் 11.30 மணிவரை தலைநகர்  துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில், அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின்...

அமரர் சீனி நைனா முகம்மது படைப்புகளின் மின்-பதிவுகள் நாளை வெளியீடு

கோலாலம்பூர் - அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள், மின்-பதிவுகளாக மாற்றப்பட்டு, ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் – அதன் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை ஆகஸ்ட் 8-ம் தேதி,...

அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் இலக்கண நூல்களைப் பெறும் வாய்ப்பு

கோலாலம்பூர், நவம்பர் 13 - மறைந்த இறையருட்கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள் சிறந்த மரபுவழி வந்த இலக்கிய இலக்கண அறிவுடையவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களில் மிகுந்த புலமையுடையவர். இன்றைய நடைமுறை...