Home Tags சுனந்தா மரணம்

Tag: சுனந்தா மரணம்

சுனந்தா புஷ்கரைக் கொன்ற அந்த விஷம் – எய்ம்ஸ் புதிய அறிக்கை!

புது டெல்லி - காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கு மன அழுத்தத்தைத் குறைக்கும் 'ஆல்ப்ராக்ஸ்' (Alprax) மாத்திரை அதிகப்படியாக எடுத்துக் கொண்டது...

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானதல்ல – ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

புது டெல்லி - காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மரணம் இயற்கையானதல்ல என்று டெல்லி காவல்துறை ஆணையர் நேற்று அறிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு...

சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கார் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் – டில்லி காவல்...

புதுடில்லி, ஜனவரி 6 – கடந்த 2013ஆம் ஆண்டு, ஜனவரி  17ஆம் தேதி இறந்து கிடக்கக் காணப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக...

சுனந்தா இறந்தது எப்படி? – பரபரப்பு தகவல்கள்!

புதுடெல்லி, ஜன 21 - மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர்,அதிக அளவு மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை உட்கொண்டதால் இறந்திருக்கக் கூடும் என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. சுனந்தாவின் உடலை 3...

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசி தரூர் உறுதி

புதுடில்லி, ஜன 20 - ''என் மனைவி, சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்த, முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,'' என்று மத்திய அமைச்சர் சசி தரூர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார்...

“சசிதரூரை இரண்டு முறை தான் நேரில் சந்தித்தேன்” – மெஹர்

இஸ்லாமாபாத், ஜன 20 - மத்திய இணையமைச்சர் சசிதரூருக்கும், அவரது மனைவி சுனந்தா புஷ்கருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், எந்த வித தொடர்பும் இல்லாத நான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டேன் என்று...

சுனந்தா மரணம் : நீடிக்கும் மர்மங்கள்!

புது டெல்லி, ஜன 19 - மனித வள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமே உள்ளது. சமீப காலமாக...

டில்லி : மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா தற்கொலை?

புதுடில்லி, ஜன 18 - மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லியிலுள்ள ஐந்து நட்சத்திர தங்கும்விடுதி ஒன்றில் நேற்று பிணமாகக் கிடந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற...