Home Tags சுல்கிப்ளி அகமட் (முன்னாள் அமைச்சர்)

Tag: சுல்கிப்ளி அகமட் (முன்னாள் அமைச்சர்)

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கவும்

கோலாலம்பூர்: அரசாங்கம் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளை வாங்க வேண்டும். மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் கூறியுள்ளார். மீதமுள்ள...

முழு நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு சிலாங்கூர் எதிர்ப்பு

ஷா ஆலாம்: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை போலவே, மாநிலத்தில் முழுமையான கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கு சிலாங்கூர் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சிலாங்கூர் கொவிட் -19 பணிக்குழுவின்...

அரசின் கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு நம்பிக்கை கூட்டணி உதவும்

கோலாலம்பூர்: கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவ நம்பிக்கை கூட்டணி ஒரு பணிக்குழுவை நிறுவியுள்ளது. கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் அரசியல் பிளவுக்கு அப்பாற்பட்டது மற்றும் முழு நாட்டையும் அடைய முடியும்...

அமைச்சின் பொறுப்புகளை ஏற்காவிட்டால், சுகாதார அமைச்சர், துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்

கோலாலம்பூர்: முன்னாள் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட், தற்போதைய அமைச்சர் டாக்டர் அடாம் பாபாவையும் இரு துணை அமைச்சர்களையும் சுகாதார அமைச்சின் முடிவுகளில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இல்லையேல், அவர்கள் பதவி விலக...

அறிகுறிகளற்ற கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் நிலைமை மோசமாகிற அறிகுறியாகும்!

கோலாலம்பூர்: அறிகுறிகள் இல்லாத கொவிட் -19 நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற பரிந்துரை மலேசியா மிக மோசமான நிலையில் இருக்கக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர்...

சிலாங்கூர் மக்கள் மாநில எல்லைகளைக் கடப்பதை தவிர்க்க வேண்டும்

கோலாலம்பூர்: சிலாங்கூரில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்படுவதை சிலாங்கூர் கொவிட் -19 சிறப்பு பணிக்குழு (எஸ்.டி.எப்.சி) எதிர்பார்க்கிறது. வெளிநாட்டு தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த தொற்று...

கொவிட்19: சுகாதார அமைச்சு சிலாங்கூருக்கு போதுமான தகவலை வழங்கவில்லை

கோலாலம்பூர்: கொவிட் 19 தொற்று குறித்து பேசிய சிலாங்கூர் அரசாங்கம் தற்போது "கண்களை மூடிக்கொண்டு போராடுகிறது" என்று கூறியது. சுகாதார அமைச்சகம் சம்பவங்கள் குறித்த முக்கியமான தரவுகளை பகிர்வதில்லை என்று அது கூறியது. தொற்றுநோயை சமாளிக்க...

கொவிட்-19: சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்!

கொவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்ட சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்கள் கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.