Home Tags சுல்கிப்ளி அகமட் சுகாதார அமைச்சர்

Tag: சுல்கிப்ளி அகமட் சுகாதார அமைச்சர்

சுகாதார அமைச்சர் சுல்கிப்ளிக்கு உடல் நலக் குறைவு

புத்ரா ஜெயா : சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் இன்று புதன்கிழமை (மார்ச் 12) அதிகாலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை ஒன்றின் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிறுசீரகத்தில் கல் அடைப்பு...

கோலசிலாங்கூர்: வெல்லப் போவது நிதி அமைச்சரா? சுகாதார அமைச்சரா?

(அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது சிலாங்கூரிலுள்ள கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி. மோதுவது இரண்டு முன்னாள் அமைச்சர்கள். ஒருவர் நிதியமைச்சராகவும், இன்னொருவர் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். அந்தத் தொகுதி நிலவரம் குறித்து...

41 வயது மலேசியருக்கு கொரொனாவைரஸ் பாதிப்பு!- சுகாதார அமைச்சு

கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று நோய் தொடர்பாக முதல் மலேசியர் (41 வயது) ஒருவர் தடுத்து வைக்கபட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது, அவருக்கு சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார...

வுஹானிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!- சுகாதார அமைச்சு

வுஹானில் இருந்து திரும்பும் மலேசியர்கள் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் உணவு வளாகங்களில் புகைப்பிடித்தால் 10,000 ரிங்கிட் அபராதம்!

ஜனவரி 1 முதல் உணவு வளாகங்களில் புகைப்பிடித்தால் 10,000 ரிங்கிட் அபராதம், அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் உணவகங்களில் புகைபிடிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பொது உணவகங்களிலும் புகைபிடிக்கும், தடை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாசிர் கூடாங்: புறாக்களின் எச்சம் மூச்சுத் திணறலுக்கு காரணமா?

கோலாலம்பூர்: தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் தேசியப் பள்ளி மாணவர்களின் மூச்சுத் திணறலுக்குப் பின்னால் புறாக்களின் எச்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் கூற்றை சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட்...

பாசிர் கூடாங்கில் காற்று தூய்மைக்கேடு காரணமாக பெண் இறந்ததாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை!- சுகாதார...

ஜோகூர் பாரு: காற்றுமாசுபாடு காரணமாக பாசிர் கூடாங் பகுதியில் ஒரு பெண் இறந்ததாக கூறப்படும் வதந்திகளை சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட் மறுத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் புகைப்படங்கள்...

மலேசியா: புற்றுநோயினால் ஏற்படும் மரண எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது!

கோலாலம்பூர்: நாட்டில் 60 விழுக்காட்டினருக்கு, புற்றுநோய், மூன்று அல்லது நான்காவது நிலையில் இருக்கும் போது கண்டறியப்படுகிறது என சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் கூறினார்.  இந்த விவகாரத்தில், இந்நோயினைக் குறித்த...

பெகா பி40 திட்டம் வாயிலாக 800,000 மக்கள் நன்மையடைவர்!

கோலாலம்பூர்: பி40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் 50 வயதுக்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களுக்காக ஸ்கிம் பெடுலி கெசிஹாதான் (பெகா பி40) எனும் திட்டத்தினை இன்று (திங்கட்கிழமை), சுகாதாரஅமைச்சர், டத்தோஶ்ரீ சுல்கிப்ளி அகமட் அதிகாரப்பூர்வமாகஅறிமுகம்செய்து வைத்தார். இந்த வயதில் உள்ளவர்களுக்கு...