Home Tags செத்தி அக்தார்

Tag: செத்தி அக்தார்

செத்தி அக்தார் வங்கி ஆவணங்களைப் பெறுவதில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர் : நஜிப் துன் ரசாக் மீதான 1 எம்டிபி வழக்கில், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநர் செத்தி அக்தார் தொடர்பிலான வங்கிக் கணக்கு ஆவணங்களை வழங்கக் கோரி நஜிப்பின் வழக்கறிஞர்கள் செய்திருந்த...

1எம்டிபி: செத்தி கணவர் மீதான விசாரணை விரைவில் முடிக்கப்படும்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியைப் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மான் மீதான விசாரணை விரைவில் முடிக்கப்படும் என்று நம்பப்படுவதாக காவல்...

பிஎன்பி தலைவர் பதவியிலிருந்து செத்தி ஏப்ரல் 30-இல் விலகுகிறார்

கோலாலம்பூர் : பிஎன்பி எனப்படும் தேசிய முதலீட்டுக் கழகத்தின் (பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட்) தலைவராக இருந்துவரும் செத்தி அக்தார் அசிஸ் அந்தப் பதவியிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியோடு விலகவிருக்கிறார். அன்று நடைபெறவிருக்கும் பிஎன்பி...

‘செத்தி கணவர், பிள்ளைகள் நிதி பெற்றது எனக்கு தெரியாது!’- மகாதீர்

கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் அரசாங்க ஆலோசனைக் குழுவில் (சிஇபி) முன்னாள் தேசிய வங்கி (பிஎன்எம்) ஆளுநர் செத்தி அக்தார் அசிஸை நியமித்தபோது, அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் 1எம்டிபியிலிருந்து நிதி பெற்றது...

செத்தி அசிஸ் கணவர் விசாரிக்கப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மானை நேற்று வியாழக்கிழமை காலை காவல் துறை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது. தௌபிக்கின் வாக்குமூலத்தை, காவல் துறையின் வணிக குற்ற புலனாய்வுத்...

நஜிப், செத்தி அசிஸை முகநூலில் தாக்கி பேசக்கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அரசு தரப்பு சாட்சியும், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநருமான செத்தி அக்தார் அசிஸை முகநூலில் தாக்க வேண்டாம் என்று நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை எச்சரித்தது. 2.28 பில்லியன்...

1எம்டிபி ஊழல்: செத்தி அசிஸ் குடும்பத்திற்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு புகார்

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தர் அசிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு இன்று காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதன்...

அரசப் பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ் 98-வது வயதில் காலமானார்

கோலாலம்பூர் : நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியரும், அறிவாற்றல் மிகுந்த பொருளாதார நிபுணராகவும் உலக அளவில் பார்க்கப்பட்டவருமான அரசப் பேராசிரியர் உங்கு அப்துல் அசிஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணியளவில்...

நஜிப் – செத்தி அக்தார் : யார் சொல்வது உண்மை?

கோலாலம்பூர் – 2013 பொதுத் தேர்தலுக்கு முன்பாக தனது சொந்த வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்த தகவல்கள் முன்னாள் பேங்க் நெகாரா வங்கியின் ஆளுநர் செத்தி அக்தார்...

பிஎன்பி குழுமத் தலைவராக சேத்தி நியமனம்!

கோலாலம்பூர் - பிஎன்பி (Permodalan Nasional Bhd) குழுமத் தலைவர் வாகித் ஓமார் இன்று வெள்ளிக்கிழமை பதவி விலகியதையடுத்து, அவருக்கு பதிலாக பேங்க் நெகாராவின் முன்னாள் ஆளுநர் டான்ஸ்ரீ சேத்தி அக்தார் அசிஸ்...