Home Tags சைபுல் புகாரி

Tag: சைபுல் புகாரி

‘அன்வாரால் பாதிக்கப்பட்டவன் நான்’ – மகாதீருக்கு சைஃபுல் நினைவுறுத்தல்!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை விடுதலை செய்வதற்கு துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து அன்வாரின் முன்னாள் உதவியாளர் சைஃபுல் புகாரி அஸ்லான் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இது...

அன்வாருக்காக அரச மன்னிப்பு கேட்க குடும்பத்தினர் சைபுலை அணுகினரா?

கோலாலம்பூர் – தன்னை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக சைபுல் புகாரி அஸ்லான் குற்றச்சாட்டுகள் சுமத்தியதைத் தொடர்ந்து தற்போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார். அன்வார் இப்ராகிமின் குடும்ப உறுப்பினர்கள் தன்னை அணுகி,...

சைபுலுக்கு எதிரான அன்வாரின் மனு நிராகரிப்பு!

கோலாலம்பூர் - மொகமட் சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் ஷரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று திங்கட்கிழமை நிராகரிக்கப்பட்டது. சைபுல் பொய்சாட்சியை...

செய்த தவறுக்காக அன்வார் சிறையில் வருந்த வேண்டும் – சைபுல்

கோலாலம்பூர் - தான் செய்த தவறை எண்ணி சிறையில் இருக்கும் காலத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருந்த வேண்டும் என சைபுல் புகாரி அஸ்லான் (படம்) தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை அன்வார்...

அவதூறு வழக்கு வாபஸ்: செலவைச் சமாளிக்க இயலவில்லை என சைபுல் தகவல்

கோலாலம்பூர், ஜூன் 1 - வழக்கு விசாரணை நடத்த, ஆகும் அதிகப்படியான செலவுகளை சமாளிக்க இயலாமல் தான், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்வதாக முகமட் சைபுல் புகாரி அஸ்லான் கூறியுள்ளார். இது...

அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கை சைபுல் மீட்டுக்கொண்டார்!

கோலாலம்பூர், ஜூன் 1 - பிகேஆர் ஆலோகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது அவரது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புக்காரி அஸ்லான் தொடுத்திருந்த 50 மில்லியனுக்கான அவதூறு வழக்கை இன்று மீட்டுக்கொண்டார். இன்று...

அன்வார் மீதான வழக்கில் விரைவில் தீர்வு – புகார் செய்த சைஃபுல் கோரிக்கை

கோலாலம்பூர், அக்டோபர் 28 - அன்வார் இப்ராகிம் மீதான தகாத உறவு வழக்கில் விரைவாகவும், நியாயமாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் மீது குற்றம் சாட்டியுள்ள சைஃபுல் புக்காரி அஸ்லான் (படம்) கோரியுள்ளார். கடந்த...

அன்வார்-சைபுல் விவகாரம்: காட்சிகள் மாறின- தனது குற்றச்சாட்டில் சைபுல் உறுதி!

கோலாலம்பூர், மார்ச் 8 – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தொடர்ந்து கொண்டிருக்கும் சபா துப்பாக்கி சண்டை விவகாரம் ஒரு புறம் நீண்டு கொண்டிருக்க, மற்றொரு அரசியல் காட்சி இன்னொரு புறத்தில்...