Home Tags சோதிநாதன்

Tag: சோதிநாதன்

சோதிநாதன் இணைப்பால், வலுப் பெறும் சுப்ராவின் தலைமைத்துவம்! தடுமாறும் பழனிவேல் அணி!

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை, (அக்டோபர் 16) தொடங்கும் மஇகாவின் தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும், பேராளர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும், ஒரு முக்கியமான அரசியல் அம்சம், விவாதப் பொருளாக உருவெடுக்கும். கடந்த இரண்டு...

அக்டோபர் 9-இல் தேசிய அளவில் பழனிவேல் அணித் தலைவர்கள் சந்திப்பா? – சோதிநாதன் கலந்து...

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்களும், கிளைத் தலைவர்களும், டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் முடிவில்லாமல் நீடித்துக்...

மஇகா: நஜிப்-சோதிநாதன் சந்திப்பு – நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரலாம்!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு மீண்டும் பழனிவேல் அணியினர் திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், தனது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு அறிவித்திருக்கும் காலக்கெடுவான  செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு, இன்னும் சில...

மஇகா: சுப்ரா-சோதிநாதன் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இணைந்த அணியினர் மீண்டும் மஇகாவுக்கு திரும்புவது தொடர்பில், நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளில் குறிப்பிடத்தக்க இணக்கமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக...

மஇகா: சுப்ராவுடன் தீர்வு காண செப்டம்பர் 30-வரை சோதிநாதனுக்குக் கெடு!

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பழனிவேல் தரப்பினரின் சில முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் நடைபெற்று அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த முடிவுகளின்படி,...

“சுப்ராவுடன் பேச்சு வார்த்தை நடத்துவது உண்மை! கட்சிக்கு திரும்புவதே நமது போராட்டம் – புதிய...

தைப்பிங் – நேற்று சனிக்கிழமை மாலை, இங்கு நடைபெற்ற பழனிவேல் தரப்பில் இயங்கும் வட பேராக் மஇகா கிளைகளின் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய டத்தோ எஸ்.சோதிநாதன் மஇகா தேசியத் தலைவர்...

சோதிநாதன் தலைமையில் பழனிவேல் அணியினர் இரகசியக் கூட்டம்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை தலைநகரில் உள்ள ஓர் உணவகத்தில் பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அந்தக் கூட்டத்தில் பல முக்கிய அரசியல் ரீதியான...

சோதிநாதன்-பாலா அணியினர் மீண்டும் மஇகாவில்!

கோலாலம்பூர் – கடந்த ஜூலை 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, பழனிவேல் அணியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல...

பழனிவேல் தரப்பினரின் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத சோதிநாதன்!

கோலாலம்பூர் –  நேற்று மாலை பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா பகுதியில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் நடத்திய பொங்கல் விழாவில் மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், பழனிவேல்...

மஇகா: “1800 கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் பங்கேற்காது” சோதிநாதன்! – “எங்கே அந்த 1800...

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற பழனிவேல் தரப்பின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அந்தத் தரப்பின் தலைமைச் செயலாளரான  டத்தோ சோதிநாதன் (படம்) “எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும்...