Home Tags ஜெய்சங்கர் சுப்பிரமணியம்

Tag: ஜெய்சங்கர் சுப்பிரமணியம்

ஜெய்சங்கர் பிரதமரைச் சந்தித்தார்!

புத்ரா ஜெயா : மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவுக்கான வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று புதன்கிழமை (மார்ச் 28) புத்ரா ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார். பிரதமருடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர்...

ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு தடுப்பூசிகளை இந்தியா பரிசாக வழங்குகிறது

புது டில்லி: 200,000 கொவிட் -19 தடுப்பூசிகளை இந்தியா மார்ச் 27 அன்று ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு அனுப்பும் என்று தெரிவித்துள்ளது. ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு இந்தியா 200,000 கொவிட் -19...

ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார்

மா புதுடில்லி : இந்தியா- சீனா எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் பதட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பங்கோங் ட்சோ என்னும் ஏரியைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் சீனாவின் கேந்திர முக்கியத்துவம்...

நாங்கள் ஜாகிரை அனுப்பக் கோரினோம், மகாதீரின் மறுப்புக்கு பதில் கூறிய இந்தியா!

ஜாகிர் நாயக்கை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா கோரிக்கை எதுவும் வைக்கவில்லை, என்று மகாதீர் கூறியதை இந்திய தரப்பு மறுத்துள்ளது.

வேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு

புதுடில்லி - பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை புதுடில்லியில் சந்தித்தார். இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருக்கும் வேதமூர்த்தி, நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 14) மாலையில்...

இந்தி மொழியைத் திணிப்பது அரசின் நோக்கம் இல்லை!- நிர்மலா, ஜெய்சங்கர்

புது டில்லி: எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் இந்திய அரசுக்கு இல்லை என்றும், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தமிழகத்தை சேர்ந்த...

இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – யார் இந்தத் தமிழர்?

புதுடில்லி – (இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் சுப்பிரமணியம் என்பவரை நரேந்திர மோடி நேற்று நியமித்திருப்பதைத் தொடர்ந்து – யார் இவர்? அரசியல் பின்னணி எதுவும் இல்லாமல் எப்படி திடீரென அமைச்சரானார்...

மோடி அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள்

புதுடில்லி - இன்று பதவியேற்ற நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் (படம்) மீண்டும் முழு அமைச்சராகத் தொடர்கிறார். மற்றொருவர்...