Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
மஇகா தலைமையகத்தில் வாக்குவாதம் – உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!
கோலாலம்பூர், ஜனவரி 28 - மஇகா தலைவர் பழனிவேல் நேற்று மாநிலத் தலைவர் பதவிகளில் செய்த அதிரடி மாற்றங்களால், தற்போது அக்கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.
இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள்...
மாநிலத் தலைவர் பதவி நீக்கம்: சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்!
கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப் பட்டது குறித்து விளக்கமளிக்க மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன், இன்று பிற்பகல்...
பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!
கோலாலம்பூர், ஜனவரி 24 - குமார் அம்மான் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை குழப்பி வருவதாக துணையமைச்சர் டத்தோ சரவணன் (படம்) சாடியுள்ளார்.
உண்ணாவிரதம் என்ற போர்வையில் குமார் அம்மான் உள்ளிட்டோர் கபட நாடகம் ஆடுவதாகவும் அவர்...
மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்
கோலாலம்பூர், ஜனவரி 21 - மஇகா மறுதேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) நிராகரித்தது.
நேற்று ஆர்ஓஎஸ்...
சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்
கோலாலம்பூர், டிசம்பர் 9 - கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவதிகாரியின் முடிவு சட்ட ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இன்றைய தேதியில் மஇகாவின் உதவித்...
“அடுத்த பொதுத்தேர்தல் பேரிடராக அமையும் வாய்ப்பு” – மஇகா தலைவர்களுக்கு சரவணன் எச்சரிக்கை
கிள்ளான், நவம்பர் 17 - மஇகா இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று அக்கட்சியின் உதவித்தலைவர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கட்சித் தலைவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற...
பினாங்கில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் பக்காத்தானுக்கு அக்கறை இல்லை – சரவணன் குற்றச்சாட்டு
ஜார்ஜ் டவுன், நவம்பர் 3 - கடந்த 2008 -ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடங்கி பினாங்கு மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருப்பதாக பினாங்கு மாநில பக்காத்தான் அரசாங்கத்தை...
‘நாம்’ திட்டத்திற்கு நிலம் வழங்க பேராக் அரசு ஒப்புதல் – சரவணன்
ஈப்போ, ஜூன் 11 – ‘நாம்’ அறவாரியம் வகுத்துள்ள திட்டம் நிறைவேற்றுவதற்கு முதலில் 100 ஏக்கர் நிலம் வழங்கப்படும் எனவும் இந்த நிலத்தில்‘நாம்’ அதன் இலக்கை அடையுமேயானால் அடுத்தக்கட்டமாக கோரப்பட்ட நிலம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பேரா...
அடுத்த மஇகா துணைத் தலைவர் யார்? – சோதி – சரவணன் மோதல் இப்போதே...
கோலாலம்பூர், மே 14 – கடந்த மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்ற டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன் இருவருக்கும் இடையில், அப்போது முதல், திரை மறைவில் அரங்கேறி வந்த மறைமுக...
“நாம்” தலைமையகம் திறப்பு விழா – “27,000 இந்திய இளைஞர்கள் இதுவரை இணைந்துள்ளனர்” –...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
கோலாலம்பூர், ஏப்ரல் 29 - இந்திய சமுதாயம் விவசாயத்தில் மேம்பாடு அடையவும் பொருளாதாரத்தில் உயரவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாம் இயக்கத்தில் இதுவரை...