Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

2003-ம் ஆண்டு முதல் துப்பாக்கி வைத்திருக்கிறேன் – சரவணன்

கோலாலம்பூர்,ஜனவரி 31- மஇகா உதவித் தலைவர் டத்தோ  சரவணன் தன்னுடைய உடுப்பில் துப்பாக்கியை மறைத்து வைத்திருக்கும் படமொன்று பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள சரவணன், தான் 2003-ஆண்டு செனட்டர்...

டத்தோ சரவணன் செய்தியாளர் சந்திப்பு – காணொளி வடிவில்

கோலாலம்பூர், ஜனவரி 29 - மஇகா தலைமையகத்தில் நேற்று அக்கட்சியின் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்ற பரபரப்பான செய்தியாளர் சந்திப்பு காணொளி வடிவில் காண கீழ்க் காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:- https://www.youtube.com/watch?v=09gOGsQugv0

‘தைரியம் இருந்தால் சுடுங்கள்’ – கொலை மிரட்டல் விடுத்தவருக்கு சரவணன் சவால்!

கோலாலம்பூர், ஜனவரி 29 - மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் மற்றும் உதவித் தலைவர் டத்தோ சரவணன் ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவலால் மஇகா...

மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் – சரவணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன்  இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளைத்...

“மத்திய செயற்குழுவிடம் ஆலோசிக்காமல் பதவி நீக்க முடியாது” – சரவணன் பதிலடி

கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டது தொடர்பில் மஇகா தேசிய உதவித் தலைவர் சரவணன்  இன்று மதியம் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், பழனிவேல் கட்சித்...

மஇகா தலைமையகத்தில் வாக்குவாதம் – உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!

கோலாலம்பூர், ஜனவரி 28 - மஇகா தலைவர் பழனிவேல் நேற்று மாநிலத் தலைவர் பதவிகளில் செய்த அதிரடி மாற்றங்களால், தற்போது அக்கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள்...

மாநிலத் தலைவர் பதவி நீக்கம்: சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்!

கோலாலம்பூர், ஜனவரி 28 - கூட்டரசுப் பிரதேச மஇகா மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தான் நீக்கப் பட்டது குறித்து விளக்கமளிக்க மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன், இன்று பிற்பகல்...

பதவியைத் தற்காத்துக் கொள்ளவே குமார் அம்மான் கபட நாடகம் : சரவணன் சாடல்!

கோலாலம்பூர், ஜனவரி 24 - குமார் அம்மான் உள்ளிட்ட சிலர் பொதுமக்களை குழப்பி வருவதாக துணையமைச்சர் டத்தோ சரவணன் (படம்) சாடியுள்ளார். உண்ணாவிரதம் என்ற போர்வையில் குமார் அம்மான் உள்ளிட்டோர் கபட நாடகம் ஆடுவதாகவும் அவர்...

மஇகா மறுதேர்தலுக்கு கூடுதல் அவகாசம் தர ஆர்ஓஎஸ் மறுப்பு – சரவணன் தகவல்

கோலாலம்பூர், ஜனவரி 21 - மஇகா மறுதேர்தலை நடத்த கூடுதல் கால அவகாசம் கேட்டு அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தாக்கல் செய்திருந்த மனுவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) நிராகரித்தது. நேற்று ஆர்ஓஎஸ்...

சங்கப் பதிவதிகாரி உத்தரவு எதிரொலி: சரவணன், தேவமணி மீண்டும் மஇகாவின் உதவித் தலைவர்கள்

கோலாலம்பூர், டிசம்பர்  9 - கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற மஇகா தேர்தல் செல்லாது என்ற சங்கப் பதிவதிகாரியின் முடிவு சட்ட ரீதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்றைய தேதியில் மஇகாவின் உதவித்...