Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் – தேவஸ்தானம் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா வழங்கினார்

பத்துமலை - தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல்களை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின்...

“தமிழ்ப் பள்ளிகள் மீதான கடமைகளைச் செய்து முடிப்பேன்- குற்றங் குறைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை...

தஞ்சோங் மாலிம் – இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 2 பிப்ரவரி 2018 தொடங்கி, 4 பிப்ரவரி 2018 வரை 3 நாட்களுக்கு தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்...

“மின்னுட்ப நோக்கில் தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம்” – முத்து நெடுமாறன் முதன்மை உரை

தஞ்சோங் மாலிம் - இங்குள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் தமிழ்ப் பள்ளிகள் மேலாளர் வாரியங்களுக்கான 2-வது தேசிய நிலையிலான கருத்தரங்கத்தில் மலேசியாவின் பிரபல...

தமிழ்ப் பள்ளிகளுக்கான வாரியங்களின் 2-வது மாநாடு!

தஞ்சோங் மாலிம் – மலேசியாவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் மேலாளர்களின் வாரியங்களுக்கான கருத்தரங்கம் 2-வது ஆண்டாக இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி தஞ்சோங் மாலிம் நகரிலுள்ள சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

தேசியத் தமிழாசிரியர் திலகம் – விருதுகள் விழாக் காட்சிகள்

கோலாலம்பூர் - கடந்த வியாழக்கிழமை (02 நவம்பர் 2017) நடைபெற்ற 'தேசியத் தமிழாசிரியர் திலகம்' விருதுகள் விழாவின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: " order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500" display_type="photocrati-nextgen_basic_thumbnails"]  

“மதிப்புமிகு ஆசிரியர்களே” நூல் – ஆசிரியர்களுக்கு சரவணன் அன்பளிப்பாக வழங்கினார்!

கோலாலம்பூர் - ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு மிகவும் உதவக் கூடிய பல தகவல்களையும், வழிகாட்டும் தன்மையையும் கொண்ட "மதிப்புமிகு ஆசிரியர்களே" என்ற நூலை கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள சுமார் 300 தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு...

தமிழாசிரியர் விருதுகள் பெற்றவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் வெகுமதி – செங்கோட்டையன் அறிவிப்பு

கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழாசிரியர்...

தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் 2017!

கோலாலம்பூர் – தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,...

‘யாழ் நூலகங்களுக்கு 1 இலட்சம் நூல்கள்’ – மலேசியாவில் செங்கோட்டையன் அறிவிப்பு!

கோலாலம்பூர் - தேசியத் தமிழாசிரியர் திலகம் விருதுகள் வழங்கும் விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்...

பேராக் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக சுப.சற்குணன் நியமனம்!

ஈப்போ – பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக அம்மாநிலத்தில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வட்டாரங்களில் நன்கு அறிமுகமானவரும், ஆசிரியர் தொழிலில் சுமார் 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவருமான சுப.சற்குணன் (படம்)...