Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

“சாயாவனம்” படைத்த – சாகித்திய அகாடமி விருது பெற்ற – சா.கந்தசாமி காலமானார்

சென்னை : தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி (படம்) இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 80. 1940ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் கந்தசாமி....

கந்தர் சஷ்டி கவசம் சர்ச்சை – பட்டும் படாமல் ஸ்டாலின் பதில்

சென்னை – கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் ஒரு குழு “கந்தர் சஷ்டிக் கவசம்” பாடலின் வரிகளைக் கொச்சைப்படுத்தி வெளியிடப்பட்ட காணொளி தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தக் காணொளியில் ஆபாசமான...

தமிழக அமைச்சர்கள், பிரமுகர்களுக்கும் கொவிட்-19

சென்னை: தமிழ் நாடு முழுவதிலும் தீவிரமாகப் பரவி வரும் கொவிட்-19 தொற்று சென்னையில் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், பிரமுகர்கள் பலருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக...

“கிரேக்க, இலத்தீன் மொழிகளுடன் தமிழ் மொழி ஒப்பாய்வு” செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் அறிவிப்பு

சென்னை – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.சந்திரசேகரன். தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழகத்தின் இந்து ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் தனது அடுத்த கட்ட...

சாத்தான் குளம் : 6 காவல் துறை அதிகாரிகள் கைது

சாத்தான் குளம் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் அறுவரை மத்திய அரசாங்கத்தின் குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் கோயில்கள் திறக்க அனுமதி

சென்னை: ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று முதல் வழிபாட்டுத்தலங்களை திறப்பதற்கான உத்தரவையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 585,000-ஆக உயர்ந்துள்ள நிலையில், இத்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட...

தமிழகம் எங்கும் ஜூலை 31 வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிப்பு

தற்போது நடைமுறையில் இருந்து வரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை எதிர்வரும் ஜூலை 31 வரை நீட்டிக்கும் உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திங்கட்கிழமை இரவு பிறப்பித்தார்.

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா முதலாளிக்கும் கொவிட்-19 தொற்று – தற்கொலை செய்து கொண்டார்

திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கடையின் முதலாளி ஹரிசிங் கொவிட்-19 தொற்று கண்டது உறுதிப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (ஜூன் 25) அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கொவிட் 19 : தமிழகத்தில் அதிர்ச்சி – ஒரே நாளில் 2,532 புதிய பாதிப்புகள்

தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,532 கொவிட் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரம்யா கிருஷ்ணன் காரில் 96 மதுப்புட்டிகள் – சோதனையில் பறிமுதல்

சென்னை – கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) மகாபலிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனங்களைப் பரிசோதனை செய்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரில் 96 மதுப்புட்டிகள் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. பாகுபலி படங்களில்...