Tag: தமிழ் நாடு *
சென்னை: செம்பரபாக்கம் ஏரி முற்றிலும் வறண்டு போனது, மக்களின் நிலைமை கேள்விக்குறி!
சென்னை: சென்னையில் மிகப் பெரிய நீர் ஆதரமாக விளங்கும் செம்பரபாக்கம் ஏரி, முற்றிலும் வறண்டுள்ளதாக என்டிடிவி குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு பொய்த்துப் போன பருவமழை காரணமாகவே செம்பரம்பாக்கம் ஏரி சீக்கிரமே வறண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த...
“பாஜக இல்லையெனில் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்!”- எச்.ராஜா
சென்னை: இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி...
தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 13; அதிமுக: 9
சென்னை - நடைபெற்ற தமிழ்நாட்டுக்கான 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக 13 தொகுதிகளைக் கைப்பற்றி முன்னேறி இருக்கும் வேளையில், அதிமுக 9 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று தனது ஆட்சியைத் தக்க வைத்துக்...
தமிழ் நாடு சட்டமன்றம்: 22 தொகுதிகள் – திமுக: 12; அதிமுக: 10
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் காலை 2.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டுக்கான 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் திமுக 12 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
அதிமுக...
தமிழ்நாடு நாடாளுமன்றம்: 38 தொகுதிகள் – திமுக: 8; அதிமுக: 0
சென்னை - (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) தமிழ்நாட்டில் நடைபெற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரையில் 8 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னணி...
தமிழ்நாடு 22 சட்டமன்றங்கள்: திமுக 14; அதிமுக 3; 5 தொகுதிகளில் இழுபறி; இந்தியா...
சென்னை - இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான இந்தியா டுடே தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் குறித்த வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அந்தக் கணிப்புகளின்படி திமுக 14...
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு!- தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழகத்தில் 46 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் 13 வாக்குச் சாவடிகளில் வருகிற 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று...
கன்னியாகுமரியில் 45,000 வாக்காளர்கள் நீக்கம், தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி 38 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அப்போது, கன்னியாகுமரி மக்களவை...
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழர்களுக்கே இடமில்லை!- மு.க.ஸ்டாலின்
சென்னை: சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி (Apprenticeship) பெற நடைபெற்ற தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக்கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தில், பாஜக மற்றும் அதிமுகவின்...
அமெரிக்க விருது பெற்ற கமலி ஆவணப்படம், 2020-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு!
சென்னை: “கமலி”, சென்னைக்கு வெளியில் உள்ள கடலோர நகரமான மகாபலிபுரத்தில் படம்பிடிக்கப்பட்ட ஓர் ஆவணப்படம். கமலியின் தாய் சுகந்தி தன் மகளை வளர்க்க எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு போராடியுள்ளார் என்பதைக் கடந்து, கமலி தலைச்...