Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான...

எம்ஜிஆர் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின்

சென்னை : இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 20) நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். "தனது நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய தமிழ்நாடு...

தமிழ்நாடு காவல் துறை அதிகாரியைக் கொலை செய்ததாக பதின்ம வயதினர் கைது

சென்னை : தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களைப் பிடிக்க விரட்டிச் சென்றபோது திருச்சி நாவல்பட்டு காவல் நிலைய துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பூமிநாதன் (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) கொடூரமாக...

ஆடு திருட்டைத் தடுக்கச் சென்ற காவல் அதிகாரி வெட்டிக் கொலை – 1 கோடி...

சென்னை : இரவு நேரம் ரோந்து பணியில், ஆடு திருட்டை தடுக்கச் சென்ற, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் - நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டச் செய்தி,...

உடல் நலம் குன்றியவரை தோளில் தூக்கிய காவல் ஆய்வாளரை நேரில் பாராட்டிய ஸ்டாலின்!

சென்னை : சென்னையையும் சுற்று வட்டாரங்களையும் கடுமையான மழை ஒருபுறம் மிரட்டிக் கொண்டிருக்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொட்டும் மழையில் களமிறங்கி வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டு அதற்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். சென்னை...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழ் நாட்டில் கடும் மழை

சென்னை : வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதிகமான  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு,...

விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் விசாரணைகள், புலனாய்வுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) காலை முதல் முன்னாள் சுகாதார...

தமிழ் நாடு அரசாங்கத்தின் “புலம் பெயர் தமிழர் நல வாரியம்”

சென்னை : புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து - நலன் காத்திட ‘புலம்பெயர் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படுகிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) அறிவித்தார். "புலம்பெயர்ந்தோருக்கு தேவையான ஆலோசனை,...

தமிழ்நாடு : கடலோரப் பகுதிகளில் கனமழை

சென்னை : தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். “தென் மேற்கு வங்க கடல் மற்றும்...

தமிழ் நாடு : ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது – சைலேந்திரபாபு அதிரடி

சென்னை : தமிழ்நாட்டின் காவல் துறையின் புதிய தலைவரான (ஐஜிபி) சைலேந்திர பாபு தனது அதிரடி நடவடிக்கையின் மூலம், ஒரே நாளில் 560 ரவுடிகளைத் தமிழ் நாடு முழுவதும் கைது செய்திருக்கிறார். அவரின் இந்த...