Home Tags தீவிரவாத தாக்குதல்

Tag: தீவிரவாத தாக்குதல்

தமிழகத்தில் 6 எல்இடி தீவிரவாதிகள் ஊடுருவல், உச்சகட்ட பாதுகாப்பில் கோவை!

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஆறு தீவிரவாதிகள், தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“பாகிஸ்தானில் 30,000-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உள்ளனர்”- இம்ரான் கான்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள் 30,000-க்கும் மேற்பட்டோர் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இவர்கள் ஆப்கானிஸ்தான் அல்லது காஷ்மீர் பகுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தானில்...

2008-இல் மும்பை தாஜ் பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் கைது!

இஸ்லாமாபாட்: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை தாஜ் தங்கும் விடுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சையட் கைது செய்யப்பட்டுள்ளதாக...

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

கோலாலம்பூர்: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இருந்த நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிலாங்கூர் மற்றும் கெடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர்...

தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

ஶ்ரீநகர்: இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவத்தினர் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த...

பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்!

கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசிய நாட்டவர் மற்றும் இரு வெளிநாட்டவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் படையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (ஆர்எம்பி) கைது செய்துள்ளது. இது குறித்து கருத்துரைத்த காவல் துறைத்...

முகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்!

கோலாலம்பூர்: புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பினை மேற்கொண்டிருக்கும் வேளையில், மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்த திட்டமிட்டிருந்த நான்கு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. நால்வரில் இருவர் ரோஹிங்கியா...

மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது!

வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்...

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு: ஆடவன் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்!

வெலிங்டன்: கடந்த மாதம் நியூசிலாந்து கிரிஸ்ட்சர்ச்சில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஆடவனுக்கு 50 கொலை குற்றச்சாட்டுகளும், 39 கொலை முயற்சிக்கான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன என அனாடொலு செய்தி நிறுவனம்...

இந்திய பாதுகாப்புப் படை 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலையில், சிஆர்பிஎப், இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர்...