Tag: துன் மகாதீர் முகமட்
லத்தீஃபா பிரதமரை சந்தித்தார், ஜூன் 21-ஆம் தேதி பதவி ஏற்கிறார்!
கோலாலம்பூர்: வழக்கறிஞரும் லோயார்ஸ் அப் லிபர்டி அமைப்பின் நிருவாக இயக்குனருமான லத்தீஃபா கோயா கடந்த ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள்...
யூதர்களை விமர்சித்த பிரதமருக்கு துருக்கிய எழுத்தாளர் கடும் எதிர்ப்பு!
கோலாலம்பூர்: புகழ்பெற்ற துருக்கிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான முஸ்தாபா அக்யோல், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அண்மையில் பிரிட்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யூதர்களுக்கு எதிரான அவதூறான கருத்துகள் குறித்து வெளியிட்டுள்ளது குறித்து விமர்சித்துள்ளார்....
மைசலாம்: மக்கள் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது!
ஷா அலாம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமைகளை குறைப்பதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டமான, மைசலாம் (MySalam) திகழ்கிறதாக 38 வயதுடைய நாஸ்ருல் இஷாக்...
பெர்சாத்து: அரசியலில் தொடர்ந்து நிலைத்திருக்க கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் தேவை!-பிரதமர்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி உறுப்பினர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான மகாதீர் முகமட் கூறினார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் குறைவான் இடங்களில் மட்டுமே...
அஸ்மின் தொடர்பான காணொளி உண்மை என ஏற்க பிரதமர், அன்வார் மறுப்பு!
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலியை தொடர்புப்படுத்தி வெளியிடப்பட்ட ஓரினச் சேர்க்கை காணோளியில் உண்மையில்லை என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
"இது உண்மையானது என நான் நம்பவில்லை. தற்போதையக் காலக்கட்டத்தில், தொழில்நுட்பத்தில்...
“நாடாளுமன்ற குழுவை கேட்க வேண்டிய அவசியமில்லை, இனி நான்தான் முடிவெடுப்பேன்!”- பிரதமர்
கோலாலம்பூர்: அரசாங்க நியமனங்கள் குறித்து இனி தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
சிறப்பு நாடாளுமன்ற குழுவுக்கு போதுமான சட்ட அனுபவங்கள் வரையறுக்கப்பட்ட பின்னரே முக்கியமான அரசு நியமனங்கள் குறித்து...
லத்தீஃபா கோயா நியமனம் குறித்து மகாதீர், அன்வார் சந்திப்பு!
புத்ராஜெயா: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மகாதீர் முகமட்டை சந்தித்ததாக தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்த அந்த சந்திப்பின் போது ஊழல் தடுப்பு...
விவசாயிகள் அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து உழைப்பை குறைத்து விடுகிறார்கள்!- பிரதமர்
கோலாலம்பூர்: விவசாயிகளின் வறுமை நிலை மற்றும் உணவு பாதுகாப்பு பிரச்சினை ஆகியவற்றை அரசாங்கம் முக்கியமாக கருதுகிறது என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
நெல் உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் வறுமைக்கு முக்கியமாக அமைவது எந்நேரமும் அரசாங்க...
முன்னாள் நிருவாகத்தின் தவறுகளை விசாரிக்க ஆள் பலம் இல்லை!- பிரதமர்
கோலாலம்பூர்: கடந்த கால நிருவாகத்தின் தவறான நடவடிக்கைகள் பற்றிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு அரசாங்கதிற்கு போதுமான ஆள்பலம் இல்லை என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை...
ஜாகிர் நாயக்குடன் சைருல் அசாரை இணைத்துப் பேசுவது தவறு, இந்தியா-மலேசியா உறவு பாதிக்கலாம்!
கோலாலம்பூர்: ஜாகிர் நாயக் நிலைமையை சைருல் அசாருக்கு இணையாகப் பேசிய பிரதமரின் போக்கு தவறு என வழக்கறிஞரும் புக்கிட் குளூகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்...