Tag: துன் மகாதீர் முகமட்
அரசு ஊழியர்கள் சகிப்புத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும்!- பிரதமர்
கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதுடன், வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
“ஒவ்வொரு தனிநபர்களும் நண்பர்கள் அல்லது...
பாலியல் காணொளி : நியாயமாக நடந்து கொள்ளுங்கள் – மகாதீருக்கு ஹசிக் வேண்டுகோள்
கோலாலம்பூர் – அமைச்சர் ஒருவருடனான பாலியல் காணொளி தொடர்பான விவகாரத்தில் பிரதமர் துன் மகாதீர் நடுநிலையோடும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என அந்தக் காணொளியில் காணப்படும் நபரான ஹசிக் அப்துல்லா அப்துல்...
பெர்சாத்து கட்சி தேர்தல் தள்ளிப் போகாது!- பிரதமர்
கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படாது என்று பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனது முதல் கட்சி தலைமைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து...
சுதந்திரத்திற்கு கொடுத்த விலையை மலேசியர்கள் நன்குணர்ந்திருக்க வேண்டும்!- பிரதமர்
கோலாலம்பூர்: காலனித்துவ காலங்களில் முந்தைய தலைமுறையைப் போல அவமானத்திற்கு ஆளாகாமல் தற்போதைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மலேசியர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
“இந்த விசயத்தில் நான் அதிர்ஷ்டசாலி, அல்லது...
“நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதற்கு முன்பதாக தாம் மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார்.
"நான் மூன்று வருடங்கள்...
“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்
கோலாலம்பூர்: பிரதமர் பதவி கைமாற்றுவது குறித்து தனக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
இந்த மாற்றம் குறித்த...
1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் வழக்கு அம்னோவை தகர்ப்பதற்கான செயலல்ல!- பிரதமர்
கோலாலம்பூர்: 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பறிமுதல் வழக்கு தொடுக்கப்பட்டதன் வாயிலாக அம்னோ கட்சியை முழுமையாக திவாலாக்குவதற்காக அரசாங்கத்தின் முயற்சி இது என்று அக்கட்சி உறுப்பினர்கள் கூறுவதை பிரதமர் மகாதீர் முகமட்...
3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்
கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடந்த உச்சநிலைமாநாட்டு நிகழ்ச்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
"என்னைப் பொருத்தவரை, நான் பதவி விலகுவேன். அன்வார்...
மகாதீர் – அன்வார் சந்திப்பு: காணொளி, துணைப் பிரதமர் விவகாரம் விவாதிக்கப்பட்டது
புத்ரா ஜெயா – தாய்லாந்துக்கு வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் புறப்படுவதற்கு முன்னர் நேற்று வியாழக்கிழமை குறுகிய நேரம் அவரைச் சந்தித்து நடப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக பிகேஆர் கட்சித் தலைவர்...
“பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடமாட்டேன்!”- பிரதமர்
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்பான ஓரினச் சேர்க்கை காணொளி காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், அது சம்பந்தமாக அஸ்மின் தற்காலிக விடுப்பு எடுக்க வேண்டியதில்லை என்று பிரதமர்...