Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

பூர்வகுடி மக்களின் வளர்ச்சிக்கு வர்த்தகம் – வேலைவாய்ப்பு- மகாதீர் உறுதி

புத்ராஜெயா - மலேசியவாழ் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு கொண்டுள்ளது என பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார். "பூர்வகுடி மக்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும்...

மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஆராயப்படும்!- பிரதமர்

கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்குக்கான இன ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறைமையை அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். “இந்த விவகாரத்தை நாம் ஆராய்வோம்” என அவர் நிருபர்களிடம் கூறினார்....

அனுபவம் இல்லாத அமைச்சர்களினால் வேலை பளு அதிகரித்துள்ளது!- பிரதமர்

கோலாலம்பூர்: தாம் முதல் முறையாக பிரதமரானதற்கும், தற்போது பிரதமர் பதவியினை வகிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தற்போது, தாம் மூன்று மடங்கு அதிகமாக பணிச் சுமையை சுமந்து வருவதாக அவர்...

Imbangi pembangunan fizikal, pelihara alam sekitar untuk jadi negara maju- PM

KUALA LUMPUR:  Tun Dr Mahathir Mohamad berkata Malaysia tidak akan berjaya sebagai sebuah negara maju sekiranya gagal mengimbangi pembangunan fizikal dengan pemeliharaan alam semula...

டைம் இதழ்: 100 செல்வாக்குமிக்க நபர்கள் பட்டியலில் மகாதீர்!

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், வரலாற்று மிக்க வெற்றியைக் கண்ட பிரதமர் மகாதீர் முகமட், டைம் இதழின் 100 அதிக செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இடம்...

அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கைகள் மாற்றப்படும், மலேசிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை!- பிரதமர்

கோலாலம்பூர்: ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதி வரிவிதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கைகள் மாற்றப்படலாம் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, உள்ளூர் உற்பத்திகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதோடு, இறக்குமதியை குறைக்கலாம் என...

“ரந்தாவில் தோல்வி அடைந்ததால், அரசாங்கம் மாறப்போவதில்லை!”- மகாதிர்

புத்ராஜெயா: பெரும்பாலான இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கு மக்களிடமிருந்து ஆதரவு கிடைப்பதில்லை என பிரதமர் மகாதிர் முகமட் தெரிவித்தார். இந்த தேர்தல்களினால் அரசாங்கத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதால் மக்கள் அவற்றில் கவனம்...

இசிஆர்எல்: 3.1 பில்லியன் பணத்தை சீனா திருப்பித் தரும்!

கோலாலம்பூர்:  இரண்டாம் கட்ட கிழக்குக் கரை இரயில் திட்டத்தின் (இசிஆர்எல்) அசல் ஒப்பந்தத்தின்படி, 3.1 பில்லியன் ரிங்கிட் பணத்தை சீனா கம்யூனிகேஷன்ஸ் கொன்ஸ்ட்ராக்‌ஷன் கம்பேனி லிமிடெட் (சிசிசிசி) திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டதாக...

மந்திரி பெசாரை நியமிப்பதில் சுல்தானுக்கு உரிமை இல்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரை தேர்ந்தெடுப்பதில் கட்சிக்கு முழு உரிமையும் உண்டு என பெர்சாத்து கட்சியின் தலைவரான மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். இந்த உரிமை ஜோகூர் அரண்மனைக்குக் கிடையாது என அவர்...

ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒஸ்மான் சபியான் விலகல்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்று திங்கிட்கிழமை பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நேற்று, 30 நிமிட சந்திப்பில் என்ன விசயங்கள் பேசப்பட்ட...