Tag: துன் மகாதீர் முகமட்
அறிவியல், கணிதம் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும்!- பிரதமர்
கோலாலம்பூர்: அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள் ஒரு சில பள்ளிகளில் ஆங்கிலத்தில் போதிக்கப்பட்டு வந்தாலும், இந்த நடைமுறை எல்லா பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
கூடிய விரைவில் இவ்விரண்டு...
“அன்வாரைக் காட்டிலும், நஜிப் மோசமானவர்”- பிரதமர்
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை விட அன்வார் இப்ராகிம் ஏற்கத்தக்க தலைவர் என பிரதமர் மகாதீர் முகமட் நியூஸ் ஸ்ரேட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அன்வாருடனான உறவில்...
நாட்டு கடனை சமாளிக்க அரசு சொத்துகள் விற்கபடலாம்!- பிரதமர்
கோலாலம்பூர்: அண்மையில், ஜோ லோவுக்குச் சொந்தமான இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலை கெந்திங் மலேசியாவிற்கு விற்ற மாதிரியே மேலும் சில அரசு சொத்துகள் மலேசியர்களிடமே விற்கப்படலாம் என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
இந்த செயல்முறை தேசியக்...
முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, தற்கால அமைச்சர்கள் மீதும் எல்எச்டிஎன் நடவடிக்கை!
கோலாலம்பூர்: வருமான வரியைச் செலுத்தாத முன்னாள் அமைச்சர், துணை அமைச்சர்களை மட்டுமல்லாமல், தற்போதைய அமைச்சர்களையும் உள்நாட்டு வருமான வரி வாரியம் (எல்எச்டிஎன்) கண்காணித்து வரும் என பிரதமர் தெரிவித்தார். அவ்வகையில், வருமான வரியை சரியாக செலுத்தாத அமைச்சர்கள்...
பிஏசி தலைவர் பதவி தேமுவுக்கு செல்வது உறுதி, பிரதமர் அறிவிப்பார்!
கோலாலம்பூர்: அண்மைய வாரங்களில் நாடாளுமன்ற பொதுக் கணக்காய்வாளர் குழுவுக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை தலைவராக நியமனம் செய்வதற்கு அரசாங்கம் கால தாமதம் ஏற்படுத்தி வந்ததும், அவ்வாறான மாற்றம் தேவையற்றது போன்ற கருத்துகளை வெளியிட்டதும், ஒரு...
பாதுகாப்பு துறைகளில் மலேசியா வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது!
லங்காவி: கடந்த 1991-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்துலக கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி (லிமா), பாதுகாப்பு துறையில் மலேசியா அடைந்துள்ள வேகமான வளர்ச்சியை உலக நாடுகளுக்கு பறைசாற்றுகிறது என பிரதமர் மகாதீர்...
பிஏசி குழுவிலிருந்து தேமு, பாஸ் உறுப்பினர்கள் விலகல்!
கோலாலம்பூர்: டாக்டர் ரொனால்டு கியாண்டியை நாடாளுமன்ற பொது கணக்காய்வுக் குழுவில் தலைவராக தக்கவைத்து கொள்ளும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, உடனடியாக அக்குழுவிலிருந்து மூன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை விலகினர்.
டாக்டர்...
“நூருல் இசா கருத்தில் எனக்கும்தான் வருத்தம்” – மகாதீர்
கோலாலம்பூர் - அண்மையில் சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் மகளுமான நூருல் இசா, மகாதீரின் சர்வாதிகாரப் போக்கு குறித்து சில கடுமையான விமர்சனங்களை...
நாட்டின் கடன் 3 ஆண்டுகளில் அடைக்கப்படும்!
கோலாலம்பூர்: நாட்டின் கடன் இன்னும் மூன்று ஆண்டுகளில் சமாளிக்கப்பட்டுவிடும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். அதுவரையிலும், அனைத்து அரசு ஊழியர்களும் தற்காலிகமாக பொறுமைக் காக்குமாறும், அரசாங்கத்திற்கு ஒத்துழைக்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தேசிய...
காவல் துறைக்குத் தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தித் தரும்!
கோலாலம்பூர்: மலேசிய காவல் படைக்குத் தேவையான நிதி உதவிகளையும், வசதிகளையும் வழங்குவதற்காக அரசாங்கம் தயாராக உள்ளது என பிதரமர் மகாதீர் முகமட் கூறினார். மலேசிய காவல் படையின் 212-வது கொண்டாட்ட விழாவில் அவர்...