Tag: துன் மகாதீர் முகமட்
“மகாதீரின் குணம் மாறவே இல்லை, பிகேஆர் கட்சிக்கும், மக்களுக்கும் இழைத்த துரோகம்!”- நூருல் இசா
கோலாலம்பூர்: சமீபத்திய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் போது, தாம் மனம் உடைந்துப் போயிருப்பதாக, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா தெரிவித்துள்ளார். மேலும், இந்த தவணையோடு தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து...
மகாதீர் பாகிஸ்தானுக்கு 3 நாள் வருகை
இஸ்லாமாபாத் - பாகிஸ்தானுக்கு 3 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பிரதமர் துன் மகாதீர் நேற்று வியாழக்கிழமை இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
உள்ளூர் நேரப்படி இரவு 7.50 மணிக்கு ராவல்பிண்டி இராணுவ விமானத் தளத்தை அடைந்த...
பாகிஸ்தானில் கால் பதிக்கும் புரோட்டோன்!
கோலாலம்பூர்: தேசிய கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன், பாகிஸ்தானியகார் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, கார் உற்பத்தி தொழிற்சாலையை பாகிஸ்தானில் அமைக்க உள்ளது. தெற்காசியாவிலேயே இது முதல் ஆலையாக அமைய இருக்கிறது.
பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர்,...
எம்ஏஎஸ் நிறுவனத்தை அரசாங்கம் காப்பாற்ற இயலாது!- பிரதமர்
கோலாலம்பூர்: மலேசிய தேசிய விமான நிறுவனமான, மலேசிய ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) மீதான தமது விருப்பத்தைப் புலப்படுத்திய பிரதமர் மகாதீர் முகமட், தற்போது அந்நிறுவனத்தைக் காப்பாற்ற முடியாத சூழலில் அரசாங்கம் இருப்பதாகத் தெரிவித்தார்.
எனவே, அந்நிறுவனத்தை...
ஊழலைத் தடுக்க சிறப்பு நீதிமன்றம் நிறுவப்படும்!- பிரதமர்
புத்ராஜெயா: ஊழல் வழக்குகளை விரைவுப்படுத்த, சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அரசாங்கம் அமைக்கும் என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். இத்தகைய நீதிமன்றங்கள் நிறுவப்படுவதால் தவறான நடத்தை போன்ற வழக்குகள் முடுக்கிவிடப்படும்...
“மக்களுக்கு நல்லதை செய்யத் தவறினால் அவமானப்படக் கற்றுக் கொள்ளுங்கள்!” -பிரதமர்
கோலாலம்பூர்: இந்நாட்டு இளைஞர்கள் கடமையைச் செய்யத் தவறினால் அதற்காக அவமானப்படுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
ஜப்பானியர்கள் தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டால், இயற்கையாகவே அவமானம் என்ற உணர்வைக் கொண்டிருப்பதாக...
எம்ஏஎஸ் தொடர்ந்து நீடித்திருப்பது குறித்த சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராயும்!- பிரதமர்
கோலாலம்பூர்: மலேசிய ஏர்லைன்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎஸ்) நிறுவனம் அடைந்துள்ள இழப்பீட்டை சமாளிக்க அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் நாம் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம் என பிரதமர் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேசிய விமான நிறுவனத்தை...
அதிகப்படியான பொது சேவை ஊழியர்கள், பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளனர்!
கோலாலம்பூர்: அதிகபடியான பொது சேவை ஊழியர்கள் சேவையில் இருந்தால், அரசாங்கத்தின் செலவினங்களை அதிகரிப்பதோடு, தேசிய மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
தற்போது உள்ள 1.7 மில்லியன்...
“அம்னோ-பாஸ் நடவடிக்கைகள் பல்லின மக்கள் வாழும் நாட்டிற்கு உகந்ததல்ல!”- பிரதமர்
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவர்கள் மலாய்க்காரர்களையும், பிற இனங்களையும் பிரிக்க முற்படுவதாகத் தெரிகிறது என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
இம்மாதிரியான சூழல் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்...
எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் தொடரும்!
கோலாலம்பூர்: 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தைக் (எம்எச்370) கண்டுபிடிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்படாது என போக்குவரத்து அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...