Tag: துன் மகாதீர் முகமட்
ஜோ லோவை தேடும் பணி ஓயாது, அதிகாரிகள் நெருங்கி விட்டனர்!- பிரதமர்
புத்ராஜெயா: 1எம்டிபி நிதியிலிருந்து தவறாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாதி நிதி மீண்டும் கிடைக்கப்பெற்றாலும், தொழிலதிபர் ஜோ லோவை தேடும் பணி தொடரப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.
“ஏராளமான பணம்...
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பிற மதத்தவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்!- பிரதமர்
கோலாலம்பூர்: புனித ரமலான் மாதத்தில் பசியை மட்டுமே கட்டுப்படுத்துவது முக்கிய நோக்கம் கிடையாது, மாறாக அளவற்ற ஆசைகள் மற்றும் ஒழுக்கத்தைக் மேம்படுத்தவும் இம்மாதத்தில் கூறப்பட்டிருக்கிறது என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
"உதாரணமாக, ஊழல்...
உள்ளூர் பட்டதாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் வரவேற்கத் தக்கது!
கோலாலம்பூர்: உள்ளூர் பட்டதாரிகளுக்கு 700 ரிங்கிட்டிலிருந்து 1,000 ரிங்கிட்டுக்கு இடையிலான ஊக்கத்தொகையை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதை பல்வேறு பொருளாதார ஆய்வாளர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒருவேளை இம்முறை அமல்படுத்தப்பட்டால், 3டி தொழிற்துறைகளில் அதிகமான உள்ளூர் பட்டதாரிகள் வேலைப்...
அப்துல் ஹாமிட் பாடோர் – புதிய ஐஜிபி
கோலாலம்பூர் - நடப்பு காவல் துறைத் தலைவரான (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் பதவி விலகிச் செல்வதால் அவருக்குப் பதிலாக புதிய காவல் துறைத் தலைவராக அப்துல் ஹாமிட் பாடோர் நியமிக்கப்படுவதாக பிரதமர்...
15-வது பொதுத் தேர்தலில் எனது தலைமைத்துவத்திற்கான மக்களின் மதிப்பீடு வெளிப்படும்!- மகாதீர்
கோலாலம்பூர்: தமது தலைமைத்துவத்தின் மீதான மதிப்பீடு அடுத்து வரக்கூடிய பொதுத் தேர்தலில் வெளிப்படும் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். அதுவே அதனை நிரூபிக்கும் உண்மையான களமாக அமையும் என அவர் கூறியுள்ளார்.
"நாம்...
அரசாங்க ஊழியர்கள் தற்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்!- பிரதமர்
புத்ராஜெயா: அரசு ஊழியர்கள் தங்களுக்கென்ற சொந்த அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கலாம் என்றாலும், அவர்கள் தங்கள் வேலையில் நடுநிலையாக இருக்க வேண்டும் எனவும், நாட்டின் நிர்வாகத்தை சீராக இயக்கும் பட்சத்தில் தற்கால அரசாங்கத்திற்கு விசுவாசமாக...
நம்பிக்கைக் கூட்டணி கீழ் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்!- பிரதமர்
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின் கீழ் இஸ்லாமிய மதம் பாதுகாப்பற்ற நிலையைச் சந்தித்து வருவதாகக் கூறிய பெர்லிஸ் மாநில முப்தி டாக்டர் முகமட் அஸ்ரி சைனுல் அபிடினுக்கு தமது கண்டனத்தை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
“இஸ்லாமிய...
“நான் உயிரோடு இருக்கும் வரை நாட்டின் பெயர் காக்கப்படும்”- பிரதமர்
கோலாலம்பூர்: நாடு கெடுதலை சந்திப்பதற்கும், மரியாதை, இறையாண்மை மற்றும் அதன் இலக்குகளை இழப்பதற்கும் தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என பிதரமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
"நாம் கடந்த காலத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளை...
பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கு மட்டுமே உரியது!- மகாதீர்
கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் பிரதமரை மாற்றும் உரிமை மக்களுக்கு மட்டுமே உள்ளது என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
முன்னதாக சுல்தான் மஹ்மூட்டின் துங்கு மக்கோத்தா...
ஜோகூர் விவகாரத்தில் அதிருப்தி, பதவி விலகுவதாகக் கூறிய மகாதீர்!
கோலாலம்பூர்: ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றத்தினால் பிரதமர் மகாதீர் முகமட் கோபமடைந்து பதவியை விட்டு விலகப்போவதாக கூறியது குறித்து நம்பதக்க வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விவகாரத்தில், தற்போதைய மந்திரி...