Home Tags துன் மகாதீர் முகமட்

Tag: துன் மகாதீர் முகமட்

“பிறரின் உதவியை மட்டும் நம்பி வாழாது, உழைத்து வாழ வேண்டும்”!- மகாதீர்

லங்காவி: பிறரிடமிருந்து உதவி கிடைக்கும் என எல்லா நேரத்திலும் எதிர்பார்ப்பது சரியானதாக இருக்காது என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். மக்கள் தங்களை தாங்களே ஊக்குவித்து முயற்சிகள் செய்ய வேண்டும் என அவர்...

விடாமுயற்சி, நம்பிக்கை, ஒழுக்கம் போன்றவை வெற்றியின் அறிகுறி!- பிரதமர்

கோலாலம்பூர்: விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் ஒழுக்கம் போன்றவை ஆரம்பத்திலிருந்தே மாணவர்கள் மத்தியில் ஊன்றிருக்க வேண்டிய அவசியத்தை பிரதமர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.  இவ்வாறான, பழக்க முறைகள் நாளடைவில் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும்...

மகாதீரின் பங்கு நாட்டிற்கு மிக முக்கியமானது, அது தொடர வேண்டியது!- அன்வார்

கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் விவகாரங்களில் பிரதமர் மகாதீரின் பங்கு எப்போதும் முக்கிய பங்கினை வகிக்கும் என பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். “எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு முக்கிய இடத்தை வழங்க வேண்டும்....

அரசாங்கத்தில் பதவி வகிக்காத கட்சி உறுப்பினர்களுக்கு வேறு வெகுமதிகள் அளிக்கப்படும்!- பிரதமர்

புத்ராஜெயா: நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதும், அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புகளை வகிக்காத கட்சி உறுப்பினர்களின் அதிருப்தி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை பிரதமர் மகாதீர் முகமட் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதே மாதிரியான சூழல்...

அலுவலக நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட முடியாது எனும் முடிவு சரியானதல்ல!- மகாதீர்

கோலாலம்பூர்: அலுவலக நேரங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் அமைச்சரவை உறுப்பினர்கள் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது எனும் தேர்தல் ஆணையத்தின் முடிவின் மீது தமக்கு உடன்பாடில்லை என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். ...

தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற விவகாரத்தில் பாகுபாடு கிடையாது!- மகாதீர்

புத்ராஜெயா: தற்காப்பு அமைச்சுக்கு சொந்தமான நில இடமாற்ற திட்டத்தில் பிரதமர் உட்பட அனைவரையும் அரசு அதிகாரிகள் விசாரிக்கலாம் என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமே என்று அவர் குறிப்பிட்டார். ...

நம்பிக்கைக் கூட்டணி : 128 வாக்குறுதிகளில் 53 நிறைவேற்றப்பட்டன

புத்ரா ஜெயா - தேசிய முன்னணியை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றிய நம்பிக்கைக் கூட்டணியின் ஓராண்டு கால நிறைவை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை பிற்பகலில் புத்ரா ஜெயாவில் அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில்...

நாடு, மக்களை மேம்படுத்த நம்பிக்கைக் கூட்டணி வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்படும்!- பிரதமர்

புத்ராஜெயா: நம்பிக்கைக் கூட்டணியின் ஓராண்டு கால நிறைவை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை புத்ராஜெயாவில் உரை நிகழ்த்தினார். நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதும் முதலில் அரசியல்வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள்...

“இன்னமும் இனத்தை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறோம்!”- மகாதீர்

புத்ராஜெயா: பல்வேறு இன மக்களின் ஆதரவு நம்பிக்கைக் கூட்டணி அரசுக்குத் தேவைப்படுவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். இவர்கள் அனைவரும் தற்போதைய அரசாங்கத்துடன் திருப்திகரமாக இருப்பதை உறுதி செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்...

ஓராண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு நிறைய செய்திருக்கிறது!- பிரதமர்

புத்ராஜெயா: கடந்த ஓர் ஆண்டு காலத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அதிகமான சாதனைகளை எட்டியுள்ளது என பிரதமர் மகாதீர் முகமட் கூறினார்.  நாம் அறிந்த மலேசியாவை மீண்டும் கொண்டு வருவதற்கான மனநிலையை தற்போதைக்கு...