Tag: தேசிய முன்னணி
பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தேமு சந்திப்பு
கோலாலம்பூர்: பேராக்கில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதில்...
செல்லியல் காணொலி : 15-வது பொதுத் தேர்தல் : மோதத் தயாராகும் 3 கூட்டணிகள்
https://www.youtube.com/watch?v=ffgfrVlnIew
selliyal | 15 GE : 3 coalitions prepare for battle| 30 November 2020
செல்லியல் காணொலி : 15-வது பொதுத் தேர்தல் : மோதத் தயாராகும் 3 கூட்டணிகள்
அடுத்த 15-வது...
‘நவ.26 அரசு அறிவிக்க நல்ல செய்தி இருக்கிறது!’- அகமட் மஸ்லான்
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) அரசாங்கத்தால் அறிவிக்க ஒரு நல்ல செய்தி இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடன் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும், நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுடன் மக்களவையில் சந்தித்ததாக அம்னோ...
20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக தேசிய முன்னணி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டு அறிக்கையில், 20 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆயினும், நிலைமை சரியானதும் பொதுத்...
வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க தேமுவின் 2 பரிந்துரைகளை அரசு கவனிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: வரும் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டது.
இது குறித்து பேசிய அம்னோ...
தேமு சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி துணைத் தலைவர் முகமட் ஹசான், இன்று தேசிய முன்னணி கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்தினார்.
ஆயினும், இந்த கூட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை. இது எப்போதும் போல நடைபெறும்...
கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்கும் வரை தேமு கேள்வி எழுப்பும்
கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அரசு நீட்டிக்கும் வரை தேசிய முன்னணி தொடர்ந்து அது குறித்து கோரும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.
நிபந்தனைக்குப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்ந்தபோது,...
80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடு என்னவென்று சிலருக்கு புரியவில்லை!
கோலாலம்பூர்: 222 நாடாளுமற உறுப்பினர்களில் 80 பேரை மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவையில் அமர மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா ஆதரித்தார்.
மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு அறைகளில்...
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கின்றனர்
கோலாலம்பூர்: நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) மொகிதின் யாசின் நிர்வாகத்தால் தாக்கல் செய்யப்படும் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்ததாக அதன் தலைவர் அகமட் சாஹிட்...
15-வது பொதுத் தேர்தல்: அம்னோவுக்கான தேர்தல் இயக்குனராக தாஜுடின் நியமனம்
கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர், தாஜுடின் அப்துல் ரஹ்மான் அம்னோவுக்கான 15- வது பொதுத் தேர்தலின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இன்று தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில், நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
“GE-15 அம்னோவின் இயக்குநராக...