Tag: தைப்பூசம்
மாநில அரசின் விவகாரத்தில் மத்திய அமைச்சர் தலையிடக்கூடாது
கோலாலம்பூர்: இன்று அதிகாலை பினாங்கில் நடந்த தைப்பூச இரத ஊர்வலத்திற்கு மாநில அரசு அல்லது தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி தெரிவித்தார்.
மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணனின்...
“கெடா மந்திரி பெசார் முடிவுகளால் இந்திய மகளிர் கடும் அதிருப்தி” -மஇகா மகளிர் பிரிவு...
கோலாலம்பூர்: கெடாவில் தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படாது என அதன் மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்ததை அடுத்து, மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி விக்னேஸ்வரி பாபுஜி...
தைப்பூசத்தை முன்னிட்டு மலாக்காவில் அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும்
மலாக்கா: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலாக்காவில் இந்து அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை பதிவு செய்யப்படாத விடுப்பு எடுக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
அண்மையில், நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த சிறப்பு விடுமுறைக்கு...
மஇகா- மசீச, தேசிய கூட்டணி கூட்டத்தில் சனுசியை கண்டிக்க பரிந்துரைக்க வேண்டும்
கோலாலம்பூர்: தைப்பூசத்திற்கான பொது விடுமுறையை இரத்து செய்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து தேசிய கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் கண்டிக்க மஇகா மற்றும்...
‘சனுசி பல இன வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடட்டும்!’- எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால்
கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் பல இனங்களையும் கலவையாகக் கொண்ட வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடுமாறு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
"அவரது ஆணவத்தினால்தான், மக்கள்...
மஇகாவின் ஆதரவு தேவையில்லை!
அலோர் ஸ்டார்: 15- வது பொதுத் தேர்தலில் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்ற மஇகாவின் எச்சரிக்கைகள் உட்பட அதன் தலைவர்களின் அறிக்கைகளை இனிமேல் கண்டுக்கொள்ளப்போவதில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட்...
பத்துமலை தைப்பூச இரத “வழி நில்லா” ஊர்வலத்திற்கு அனுமதி
கோலாலம்பூர் : தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் நடைபெறும் இரத ஊர்வலத்திற்கு இறுதியாக இந்த ஆண்டும் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 27-ஆம் தேதி தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரதம் புறப்பட்டு...
தைப்பூச விடுமுறையை இரத்து செய்யும் நேரத்தில், கெடா மக்களுக்கு உதவ மந்திரி பெசார் அக்கறை...
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கெடா மாநில மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவிக்க கெடா பிகேஆர் இளைஞர் அணி, மாநில மந்திரி பெசார்...
ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகள்
கோலாலம்பூர் : தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை ஒளிபரப்புகள் இடம் பெறவிருப்பதோடு, பல பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகளும் ஒளியேறவிருக்கின்றன.
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும்...
இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!
கோலாலம்பூர்: கெடா அரசாங்கத்தின் முடிவு இந்துக்களின் மத உணர்வுகளுக்கு அவமரியாதை என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய கெடா மந்திரி பெசார் இந்து கோவில்களை இடிக்க தீவிரமாக இருந்தவர்,"...