Tag: நஜிப் (*)
நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!
கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின் 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் பல புதிய தகவல்களை...
2.6 பில்லியன் ரிங்கிட் என்பது நஜிப்புக்கு வந்த நிதியில் ஒரு பகுதி தான் –...
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் பல்வேறு இடங்களில் இருந்து பில்லியன் கணக்கில் பண வரவு நிகழ்ந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஏபிசி நிறுவனத்தைச் சேர்ந்த 'போர் கார்னர்ஸ்' நிகழ்ச்சிப்...
மகாதீர் வழக்கு: தனது சார்பில் ஹபாரிசாமை வழக்கறிஞராக நியமித்தார் நஜிப்!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தொடுத்துள்ள வழக்கில், தனது சார்பில் மொகமட் ஹபாரிசாம் ஹாருனை (படம்) வழக்கறிஞராக நியமித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு...
நஜிப் வங்கிக் கணக்கில் வழக்கத்திற்கு மாறாகப் பணப்பரிமாற்றங்கள் – ஏபிசி ஆவணப்படம் தகவல்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரத்தில் ஆவணப்படம் ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் ஏபிசி (Australian Broadcasting Corporation) நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையில் நஜிப்பின் வங்கிக்...
2.6 பில்லியன் விவகாரம்: இன்று இரவு புதிய விவரங்களை வெளியிடுகிறது ஏபிசி!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கிற்கு வந்த நிதி குறித்து புதிய விவரங்களை இன்று இரவு ‘ஃபோர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சியில்...
போலி ‘டைம் இதழ்’ அட்டைப்பட விவகாரம்: சிவராசாவிடம் 6 மணி நேர விசாரணை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அட்டைப்படத்துடன் கூடிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததோடு, அது குறித்து விமர்சனமும் செய்த பிகேஆர்...
நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நஜிப்புக்கு எதிராக...
துங்கு ரசாலி நஜிப்புக்குஆதரவாக கையெழுத்திட்டார்!
கோலாலம்பூர் - அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, நஜிப் தலைமைத்துவத்திற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டுள்ளார்.
அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவரும், மாரா நிறுவனத்தின் தலைவருமான...
நஜிப்புக்கு எதிராக வழக்கு: இனியாவது வாயை மூடுவாரா மகாதீர்?
கோலாலம்பூர் - நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துவிட்ட மகாதீர், இனியாவது அவருக்கு எதிராகக் கருத்துக்கள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு...
நஜிப் அட்டைப்படம் கொண்ட போலி ‘டைம்’ இதழைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கிய சிவராசா!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அட்டைப் படத்துடன் நட்பு ஊடகங்களில் பரவிய போலியான டைம் வார இதழ் படம் ஒன்றை உண்மை என்று நம்பி அதைத் தனது பேஸ்புக்கில்...