Tag: நிலநடுக்கம்
லொம்போக்: சின் சியூ துணைத் தலைமை ஆசிரியர் உட்பட மேலும் ஒரு மலேசியர் மரணம்!
கோலாலம்பூர்: நேற்று இந்தோனிசியா லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, தியூ கெலெப் செனாரு நீர்வீழ்ச்சி பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு மலேசியர் இருவர் மாண்டதாகக் கூறப்படுகிறது. சின் சியூ சீன நாளிதழலின்...
அடுத்த ஆழிப் பேரலை வருவதற்குள் மலேசியா தயார் நிலையில் இருக்க வேண்டும்!
ஜோகூர் பாரு: பூகம்பங்கள், ஆழிப் பேரலைகள் மற்றும் எரிமலைகள் பற்றிய ஆய்வுகளில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட நிலநடுக்கவியல் துறை வல்லுநர்கள் குழு ஒன்றினை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர்...
6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது
பாலி - இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியை ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் தாக்கியது.
ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில்...
சுனாமியைத் தொடர்ந்து சுலாவாசியில் எரிமலை வெடித்தது
பாலு (சுலாவாசி) - இந்தோனிசியாவின் சுலாவாசி தீவுப் பகுதியை சில நாட்களுக்கு முன்னர் தாக்கிய 7.7 ரிக்டர் புள்ளி அளவிலான நிலநடுக்கத்தையும் அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட சுனாமியையும் தொடர்ந்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை...
இந்தோனிசிய நிலநடுக்கத்தில் மலேசியப் பெண்மணி மரணம்
ஜாகர்த்தா - இந்தோனிசியாவின் லொம்போக் தீவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்த வேளையில், ஒரு மலேசியப் பெண்மணியும் அந்த சம்பவத்தில் உயிரிழந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை...
கினபாலு மலை சனிக்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது
கோத்தா கினபாலு – சபா மாநிலத்தின் புகழ் பெற்ற மலையான கினபாலு மலை உலகம் முழுவதிலும் இருந்து மலையேறிகளையும், இயற்கைக் காட்சிகளின் காதலர்களையும் ஈர்க்கும் பிரதேசமாகும். நேற்று வியாழக்கிழமை சபா மாநிலத்தில் ஏற்பட்ட...
தைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன
தைப்பே - 6.4 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தைவானைத் தாக்கியதில் பல கட்டடங்கள் அதிர்ந்தன.
"மார்ஷல் ஹோட்டல்" என்ற ஓர் அடுக்குமாடி தங்கும் விடுதி சரிந்தது. அதில் பலர்...
தெற்கு ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பெய்ருட் - தெற்கு ஈரானின் கெர்மன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஹோஜ்டாக் நகர் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசியத் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கின்றது.
ஈரான், ஈராக் எல்லை நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு!
பாக்தாத் – ஈராக்-ஈரான் எல்லைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணியளவில் (மலேசிய நேரம் திங்கட்கிழமை அதிகாலை 2.18) ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில்...
மெக்சிகோ நிலநடுக்கம் – 100 பேர் பலி!
மெக்சிகோ சிட்டி - தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் நிகழ்ந்த, 7.1 ரிக்டர் அளவு கொண்ட கடுமையான நிலநடுக்கத்தில் இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
(மேலும் செய்திகள் தொடரும்)