Home Tags பழனிவேல் தரப்பினர்

Tag: பழனிவேல் தரப்பினர்

சோதிநாதனுடன் எத்தனை கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைகின்றன?

கோலாலம்பூர் – நீண்ட காலமாக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மற்றும் டத்தோ எஸ்.சோதிநாதன் இருவருக்கும்  இடையில் நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகளின் பலனாக இன்று சனிக்கிழமை (நவம்பர் 5)...

“புதிய கட்சியா? மீண்டும் மஇகாவா?” – எஞ்சியுள்ள பழனிவேல் தரப்பினரிடையே குழப்பம்!

கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து விலகி நின்று தங்களின் தனித்த போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஆதரவாளர்களில் கணிசமான பிரிவினர், டத்தோ சோதிநாதன் தலைமையில் அண்மையில்...

பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அணியினரின் தேசிய நிலையிலான சந்திப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகாவுக்கு வெளியே இருக்கும்  மஇகா கிளைத்...

சோதிநாதன் இணைப்பால், வலுப் பெறும் சுப்ராவின் தலைமைத்துவம்! தடுமாறும் பழனிவேல் அணி!

கோலாலம்பூர் – நாளை ஞாயிற்றுக்கிழமை, (அக்டோபர் 16) தொடங்கும் மஇகாவின் தேசியப் பொதுப் பேரவையில் கலந்து கொள்ளும், பேராளர்களிடத்திலும், பார்வையாளர்களிடத்திலும், ஒரு முக்கியமான அரசியல் அம்சம், விவாதப் பொருளாக உருவெடுக்கும். கடந்த இரண்டு...

அக்டோபர் 9-இல் தேசிய அளவில் பழனிவேல் அணித் தலைவர்கள் சந்திப்பா? – சோதிநாதன் கலந்து...

கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அணியினரின் முக்கியத் தலைவர்களும், கிளைத் தலைவர்களும், டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் மீண்டும் மஇகாவில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இன்னும் முடிவில்லாமல் நீடித்துக்...

மஇகா சங்கப்பதிவக வழக்கு விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு!

புத்ராஜெயா - இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கப்பதிவகம் மற்றும் மஇகா தேசியத் தலைமையகத்திற்கு எதிராக பழனிவேல் அணியினர் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்த பழனிவேல் அணியினர், சங்கப்பதிவக...

பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!

புத்ரா ஜெயா - முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணியினர் மஇகாவின் மறுதேர்தல்கள்- சங்கப் பதிவக முடிவுகள் தொடர்பில், சங்கப் பதிவகத்துக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கு...

“செப்டம்பர் 30 வரை காத்திருப்போம்! அதற்குப் பின்னர்தான் அடுத்த கட்ட அறிவிப்பு” – டான்ஸ்ரீ...

கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளித்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் தரப்பைச் சேர்ந்த டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், நேற்று தங்கள் தரப்பு தலைவர்களின்...

மஇகா: சுப்ராவுடன் தீர்வு காண செப்டம்பர் 30-வரை சோதிநாதனுக்குக் கெடு!

கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பழனிவேல் தரப்பினரின் சில முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட இரகசியக் கூட்டம் நடைபெற்று அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பழனிவேல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த முடிவுகளின்படி,...

முக்கிய முடிவெடுக்க பழனிவேல் தரப்பினர் இரகசிய ஆலோசனைக் கூட்டம்!

கோலாலம்பூர் – சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினர் இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் பழனிவேல் தரப்பின்...