Tag: பாஜக
கற்பழிப்பு, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், உத்தரபிரதேசத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டம்!
டில்லி, ஜூன் 14 – மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நிர்வாகம் செய்வது கடினமான விஷயம் என்பதால் தான் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஒரு கருத்து உள்ளது.
இந்நிலையில், நிர்வாக நலனுக்காக உத்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து புதிய மாநிலம்...
புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமனம்: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதுடெல்லி, ஜூன் 13 - புதிய அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோகத்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்து போது ஜி.இ.வாகன்வதி...
நாடாளுமன்ற தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுமித்ரா மகாஜன் தேர்வாக வாய்ப்பு!
புதுடில்லி, ஜூன் 6 – மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமித்ராவுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின்...
கோபிநாத் முண்டே உடல் இன்று தகனம்!
புதுடில்லி, ஜூன் 4 - சாலை விபத்தில் நேற்று உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இதில் ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட பா.ஜ.,வின் முக்கிய...
டெல்லி: மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணம்!
டெல்லி, ஜூன் 3 - டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் மரணமடைந்தார். விபத்தில் சிக்கி காயமடைந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்த...
வதோதரா தொகுதியில் போட்டியிட அமித் ஷாவுக்கு வாய்ப்பு?
டெல்லி, மே 30 - பிரதமர் நரேந்திர மோடி வதோதரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி அந்த தொகுதியில், அவரது நெருங்கிய நண்பரான அமித் ஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள்...
“படிப்பைப் பார்த்து அல்ல பணியை வைத்து மதிப்பிடுங்கள்” – ஸ்மிர்தி இரானி!
டெல்லி, மே 29 - தனது கல்வித் தகுதி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி, தம் மீதான குற்றச்சாட்டு குறித்த தனது மௌனத்தை் கலைத்து, தன்...
பாஜ மந்திரி சபையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா?
புதுடெல்லி, மே 18- நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 335 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில் பாஜ-விற்கு தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அளவிற்கு 282 இடங்கள்...
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தது! இறுதி நேரத் திருப்பம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
புதுடில்லி, ஏப்ரல் 6 – நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையிலான...
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, ஆம் ஆத்மி செயல்படுகிறது – பாஜக குற்றச்சாட்டு!
புதுடில்லி, மார்ச் 13 - காங்கிரஸ் தலைவர், சோனியாவை எதிர்த்து, உத்தர பிரதேசத்தின், ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த, பெண் நிர்வாகியான சாஷியா...