Tag: பிகேஆர்
கட்சியை வலுப்படுத்த வேண்டிய நேரம்- அமைச்சரவையில் உள்ள துரோகிகளை கண்டறிவோம்!- நூருல் இசா
கட்சியை வலுபடுத்தவும், அமைச்சரவையில் உள்ள துரோகிகளை கண்டறியவும் இனி கவனம் செலுத்த வேண்டும் என்று நூருல் இசா தெரிவித்தார்.
தியான் சுவா தாக்குதல்: உண்மையான ஆதரவாளர்கள் எனில் பொறுமையை இழக்கக்கூடாது!- அன்வார்
கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே நடந்த கலவரம் குறித்து தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிகேஆர் தலைமையகத்திற்கு வெளியே உதவித் தலைவர் தியான் சுவா...
40-வது திருமண நாளைக் கொண்டாடிய அன்வார்-வான் அசிசா!
கோலாலம்பூர்: நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்களது 40-வது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடினர்.
வான் அசிசாவுக்கு...
முழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?
துன் மகாதீரே முழுத் தவணைக்கும் பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார்.
பிப்ரவரி 25-இல் பிகேஆர் ஒழுக்காற்று வாரிய விசாரணையில் சுரைடா கலந்து கொள்வார்!
பிகேஆர் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் விசாரணையில் வருகிற பிப்ரவரி இருபத்து ஐந்தாம் தேதி கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கலந்து கொள்வார் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
“வேறு வழியே இல்லாமல் அரசியல் தலைவர்கள் இனப்பிரச்சனைகளை பயன்படுத்துகிறார்கள்!”- அன்வார்
வேறு வழியே இல்லாமல் அரசியல் தலைவர்கள் இனப்பிரச்சனைகளை பயன்படுத்துகிறார்கள் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பிகேஆர்: “கட்சியின் விசாரணை முடியும் வரையில் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகி இருக்கிறேன்!”- சுரைடா
பிகேஆர் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் ஒழுங்கு செயல்முறை முடிவடையும் வரை, உதவித் தலைவர் பதவியிலிருந்து சுரைடா விலகி இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
பிகேஆர்: “10,000 பேர் வெளியேறினால், வாரத்திற்கு 10,000 பேர் கட்சியில் இணைவர்!”- சைபுடின்
சுரைடா கமாருடின் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் பத்தாயிரம் பிகேஆர் உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்ற அச்சுறுத்தல் குறித்து தமக்குத் தெரியாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிகேஆர்: ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை சுரைடா ஒப்படைத்தார்!
ஒழுங்கு முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை வழங்கினார்.
சுரைடா: ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை யாராலும் தடுக்க இயலாது!- அன்வார்
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பதற்காவும் எந்தவொரு பேரணியும் கட்சியின் ஒழுக்காற்று வாரியத்தின் முடிவினை பாதிக்காது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.