Tag: பிகேஆர்
ஜனவரி 20 தேதியிடப்பட்ட கடிதம் சுரைடாவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது!- சைபுடின் நசுத்தியோன்
சுரைடா கமாருடினுக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மன் கடிதம், அவரது தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்!”- அன்வார்
பிகேஆர் உதவித் தலைவர் சுரைடா கமாருடின் மீதான நடவடிக்கை குறித்து பிகேஆர் ஒழுக்காற்றுக் குழுவிடம் ஒப்படைப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அன்வார் காவல் துறையில் வாக்குமூலம்!
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையினர் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
“அரசியலில் இருந்து விலகுகிறேன்” – ரபிசி ரம்லி அறிவிப்பு
பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவரும் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிசி ரம்லி அரசியலில் இருந்து முற்றாக விலகுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிகேஆர்: “கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்!”-வான் அசிசா
பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் நாட்டை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கட்சி ஆலோசகர் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.
“இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் தொடர்ந்து மக்களுக்காக செயல்பட வேண்டும்!”- அன்வார்
இனங்களை பொருட்படுத்தாமல் பிகேஆர் கட்சி மக்களுக்காக ஒருங்கிணைந்த கட்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டார்.
“காட்டுமிராண்டித்தனமான செயல்களை கட்சி பொறுத்துக் கொள்ளாது!”- அன்வார்
பிகேஆர் இளைஞர் காங்கிரஸில் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, இம்மாதிரியான நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானது என்றும், பொறுத்துக்கொள்ள முடியாது என்று அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
“பிகேஆர் கட்சி அன்வாரின் பின் எப்போதும் நிற்கும்!”- அஸ்மின் அலி
பிகேஆர் கட்சி அதன் தலைவர் அன்வார் இப்ராகிமை வெறுக்கத்தக்க மற்றும் அருவருப்பான அரசியல் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கும் என்று துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார்.
பிகேஆர்: இளைஞர் மாநாட்டில் இரு தரப்புகளுக்கிடையே கைகலப்பு!
மலாக்காவில் நடைபெற்று கொண் டிருக்கும் பிகேஆர் இளைஞர் மாநாட்டில் இரு தரப்புகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது.
பிகேஆர்: அன்வார், அஸ்மின் சந்திப்பிற்குப் பிறகு சுமுகமான சூழல் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மலாக்கா: நேற்று வியாழக்கிழமை மலாக்காவில் நடைபெற்ற பிகேஆர் இளைஞர் மற்றும் மகளிர் மாநாட்டின் தொடக்க விழாவில் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.
அஸ்மின் காரில் இருந்து வெளியே வந்து...