Tag: பிகேஆர்
வாக்களிப்பில் முறைகேடு – 12 தொகுதிகளில் பிகேஆர் தேர்தல் தீடீர் ரத்து
ஷா ஆலம், மே 13 – இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள பிகேஆர் கட்சியின் உள்ளமைப்புத் தேர்தல்களில் முக்கிய மாநிலமாக சிலாங்கூர் திகழ்கின்றது.
துணைத் தலைவர் போட்டியில் முன்னணி வகிக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட்...
துணைத் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள காலிட்டுக்கு அன்வார் தரப்பில் நெருக்குதல்!
கோலாலம்பூர், மே 10 - நடைபெற்று வரும் பிகேஆர் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டியிலிருந்து சிலாங்கூர் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் விலகிக் கொள்ள வேண்டும் என அன்வார் இப்ராகிம் தரப்பிலிருந்து...
பிகேஆரின் தலைவர் பதவி – வாபஸ் பெற்றார் அன்வார் இப்ராகிம்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 23 – பிகேஆர் கட்சியின் தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் செய்திருந்த வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றார்.
இதனால், அன்வாரின் மனைவியும் நடப்பு கட்சித் தலைவருமான...
பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து அன்வார் மறுபரிசீலனை!
கோலாலம்பூர், ஏப்ரல் 14 - பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து அன்வார் இப்ராகிம் மறுபரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சைபுடின் நாசுதின் தெரிவித்துள்ளார்.
தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான தகுதிகள் உள்ளதா என்பது...
பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர்கள் மூவர் மீது வழக்கு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 6- கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஏ.ஆர் ரஹ்மான் மசூதியில் அமைதிப்பேரணி நடத்தியதற்காக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 3 இளைஞர் பிரிவுத் தலைவர்கள்...
தேர்தல் விதிமுறைகளை மீறி சாஹிட் 10 மடங்கு கூடுதலாக செலவு செய்துள்ளார் – பிகேஆர்...
கோலாலம்பூர், ஜூன் 12 - நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் உள்துறை அமைச்சரான அகமட் சாஹிட் ஹமீடி பிரச்சாரங்களுக்காக அதிக அளவு பணம் செலவு செய்துள்ளார் என்றும், அது தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம்...
‘கறுப்பு 505’ பேரணி தொடர்பில் மேலும் இரு பக்காத்தான் தலைவர்கள் மீது வழக்கு!
ஈப்போ, மே 25 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணி நடத்திய எதிர்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் சிலரை காவல்துறையினர் கைது செய்த வண்ணம் உள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன் பிகேஆர்...
பிகேஆர் உட்கட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா?
கோலாலம்பூர், மே 22 - பிகேஆரின் உட்கட்சித் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதா, வேண்டாமா என்று பிகேஆர் தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இது குறித்து பிகேஆர்...
பிகேஆர், பாஸ் கட்சி வேட்பாளர்களுக்கிடையே 7 தொகுதிகளில் நேரடி போட்டி
கோலாலம்பூர், ஏப்ரல் 21- மக்கள் கூட்டணி ஒற்றுமையாகவும், இணக்கத்துடன் இருக்கிறது என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது பி.கே.ஆர்., பாஸ் கட்சி வேட்பாளர்கள் ஏறத்தாழ 7 தொகுதிகளில்...
தேர்தல் களம் நேரடி பார்வை: உலுகிளாங்கை உலுக்கிய 20,000 மக்கள் கூட்டத்தில் அன்வார் இப்ராகிம்
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
ஏப்ரல் 16 – சிலாங்கூரில் மலாய்க்கார வாக்காளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான டத்தோ கெராமாட் உள்ளிட்ட உலுகிளாங்...