Home Tags புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு

Tag: புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு

கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

சாண்டா கிளாரா : மூன்றாவது முறையாக நடைபெறும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) மே 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா கிளாரா மாநகரில் 4...

புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு : பங்கேற்க மலேசியக் குழு அமெரிக்கா பயணம்

கோலாலம்பூர் : அமெரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த வாரம், மே 26, 27, 28, 29-ஆம் நாட்களில்,...

அமெரிக்காவில் 3-வது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு

கோலாலம்பூர்: உலகத் தமிழ்க் கல்விக்கழக ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த ஆண்டு மே மாதத்தில் 26, 27, 28, 29-ஆம் தேதிகளில்  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள...

அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: சில சுவையானத் தகவல்கள்!

கடந்த மே 27 முதல் மே 30 வரை அமெரிக்காவின் சாந்தா கிளாரா நகரில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு, இந்தத் துறை தொடர்பான முக்கியமான அனைத்துலக மாநாடுகளில் ஒன்றாகக்...

அமெரிக்காவில் நடந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: முல்லை இராமையாவின் ‘ஒலிவழி’ தமிழ்...

அமெரிக்காவின் சாந்தா கிளாரா நகரில் மே 27 முதல் மே 30 வரை நடைபெற்று முடிந்த புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் பல மலேசியப் பேராளர்கள் கலந்து கொண்டு, சிறப்பான முறையில்...

புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: “எல்லோருக்கும் எளிய தமிழ்” – 30 நாட்களில்...

சாந்தா கிளாரா (அமெரிக்கா) – கடந்த மே 27 முதல் மே 30 வரை இங்கு உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில், மலேசியாவிலிருந்து...

அமெரிக்காவில் “புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு” – பின்புலம், நோக்கங்கள் என்ன?

சாந்தா கிளாரா (கலிபோர்னியா) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாந்தா கிளாரா என்ற நகரில் இன்று வெள்ளிக்கிழமை விமரிசையாகத் தொடங்குகின்றது ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’.  இன்று முதல் மே 30ஆம்...

அமெரிக்காவில் ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ – முத்து நெடுமாறன், இளந்தமிழ் தலைமையில் மலேசியக்...

கோலாலம்பூர் - எதிர்வரும் மே 27 முதல் 30ஆம் தேதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாந்தா கிளாரா என்னும் நகரில் அனைத்துலக ரீதியான மாநாடாக ‘புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’ மாநாடு நடைபெறுகின்றது. அமெரிக்காவில்...

உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் “வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி கற்பித்தல்” மாநாடு

கோலாலம்பூர் – உலகத் தமிழ் கல்விக் கழகம் (International Tamil Academy) எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மே 27 முதல் மே30ஆம் தேதி வரை “வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி கற்பித்தல்” என்ற தலைப்பிலான...