Tag: பெர்சாத்து கட்சி
சபா : “அடுத்த முதல்வர் பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி” – மொகிதின் யாசின்
கோத்தாகினபாலு : எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி முகமட் நூர் (படம்) சபாவின் அடுத்த...
மொகிதின்: ‘நாளை தேர்தல் நடப்பது போல செயலாற்ற வேண்டும்’
பொதுத் தேர்தல் நாளை நடப்பது போல, தேசிய கூட்டணி தலைவர்கள் உறுதியாக பணிப்புரிய வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
அஸ்மின் அலி- சுரைடா: பெர்சாத்து உச்ச மன்றக் குழுவில் இடம்பெற்றனர்
பெர்சாத்து கட்சியின் உச்ச மன்றக் குழுவுக்கு அஸ்மின் அலி மற்றும் சுரைடா கமாருடின் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹம்சா சைனுடின் அறிவித்தார்.
ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியில் இன்னும் நீடிக்கிறார்
ஜோகூர் பாரு :ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை மாறாக இன்னும் அவர் பெர்சாத்து உறுப்பினராகத் தொடர்கிறார் என அக்கட்சியின் ஒழுங்கு நவடிக்கைக் குழு தெளிவுபடுத்தியிருக்கிறது.
சிலிம்...
ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கம்
ஜோகூர் பாரு : ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சிலிம் இடைத் தேர்தலின்போது துன் மகாதீரின் பெஜூவாங் கட்சியினரோடு இணைந்து காணப்பட்டது, அவர்களின் வெற்றிக்காக...
“அம்னோ அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும்” – துங்கு ரசாலி
கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சி பல இனக் கட்சியாக உருமாறியிருப்பதால், அம்னோ மொகிதின் யாசினின் நடப்பு அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என துங்கு ரசாலி ஹம்சா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
துங்கு ரசாலி அம்னோவின்...
ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் மீண்டும் மகாதீர் கட்சியில்…
ஜோகூர் பாரு : ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது ஜோகூர் மாநிலத்தின் தேசியக் கூட்டணி ஆட்சி. எந்த நேரத்திலும் மாநில அரசாங்கம் கவிழலாம் என்ற ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசாரும் பெர்சாத்து...
பெர்சாத்து கட்சிக்கு புதிய உதவித் தலைவர்கள்
கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொகிதின் யாசின் தலைவராக அதிகாரபூர்வமாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஏற்கனவே பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு...
அஸ்மின் அலி குழுவினர் பெர்சாத்துவில் இணைந்தனர்
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தானும் தனது குழுவினரும் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக இன்று சனிக்கிழமை அறிவித்தார்.
தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள...
தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்
தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.