Tag: பெர்சாத்து கட்சி
முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் பெர்சத்துவில் இணைந்தார்!
கோலாலம்பூர் - தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷித் ரஹ்மான் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் இணைந்தார்.
இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்...
“பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாலும் வெளியிலிருந்து போராடுவேன்” – கைருடின் கூறுகிறார்.
கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான் (படம்), புதிதாக அமைக்கப்பட்டுள்ள பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியில் தீவிரமாக இயங்கி வந்தவர். ஆனால், அந்தக்...
பெர்சே-5 பேரணியில் இணைகிறது பெர்சாத்து கட்சி!
கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே -5 பேரணியில் கலந்து கொள்வதாக மகாதீர்-மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சி அறிவித்துள்ளது.
இதன்மூலம், பெர்சே பேரணிக்கு கூடுதல் சக்தியும்,...
கவிழும் அபாயத்தில் 2 தேசிய முன்னணி மாநில அரசாங்கங்கள்!
கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்து கட்சிக்குத் தாவியதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி...
“மொகிதின் புதிய கட்சி – முறையாக பரிசீலிக்கப்படும்” – சாஹிட் உறுதி!
புத்ரா ஜெயா - முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் சமர்ப்பித்த புதிய கட்சிக்கான விண்ணப்பத்தை சங்கப் பதிவிலாகா முறையாகவும், சட்டப்படியும் பரிசீலிக்கும் என்றும், அந்த நடைமுறையில் தான் தலையிடப் போவதில்லை என்றும்...
செவ்வாய்கிழமை புதிய கட்சியைப் பதிவு செய்கிறார் மொகிதின்!
கோலாலம்பூர் - முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று செவ்வாய்கிழமை தனது புதிய கட்சியான பிபிபிஎம்மை (Parti Pribumi Bersatu Malaysia) பதிவு செய்கிறார்.
செவ்வாய்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவரது...
“பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா” – உதயமாகிறது!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் வழிநடத்தப் போகும் புதிய அரசியல் கட்சியாக "பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியா" இன்று உதயமாகின்றது.
"மலேசிய மண்ணின் மைந்தர்களின்...