Home Tags பொங்கல்

Tag: பொங்கல்

இந்தியா முழுவதும் பொங்கல் கட்டாய விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு

சென்னை - தமிழக அரசு தந்த நெருக்குதல், மாநிலம் முழுவதும் எழுந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பொங்கல் விடுமுறை...

கோலசிலாங்கூரில் டிஎச்ஆர் ராகாவின் கோலாகலப் பொங்கல் கொண்டாட்டம்!

கோலசிலாங்கூர் – கோலசிலாங்கூரில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் டி.எச்.ஆர் ராகாவின் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகா குழுவினர் பொங்கல் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த மக்களுக்குப்...

பொங்கல் வைக்கும்போது – பால் ஊற்றும்போது – காலணி அணியலாமா? இணையத் தளங்களில் சர்ச்சை!

கோலாலம்பூர் – கடந்து போன பொங்கல் தினம் மலேசியாவில் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பினாங்கில் மாநில அளவில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்...

செல்லியலின் பொங்கல் வாழ்த்துகள்

கோலாலம்பூர் - தமிழர்களின் பாரம்பரியத் திருநாளான பொங்கல் நன்னாளை இன்று கொண்டாடும் உலகம் எங்கும் உள்ள அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை செல்லியல் குழுமத்தின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்...

வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

  கோலாலம்பூர், ஜனவரி 15 - இன்று பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் மலேசிய இந்திய சமுதாயத்தினருக்கும்,  உலகம் எங்கும் உள்ள செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். -செல்லியல்...

தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா

தஞ்சோங் காராங், பிப்.21-  தஞ்சோங் காராங் தொகுதி மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா வரும் 24.2.2013 ஞாயிற்றுகிழமை  காலை மணி 9.00க்கு புக்கிட்   பெலிம்பிங், ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில், நடைபெறும். பெர்மாதாங் தொகுதி...

செலாமா பேராவில் பொங்கல் கலை விழா

செலாமா பேரா, பிப்.14- வரும் 16.2.2013 சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு செலாமா பேரா நகர மண்டபத்தில் பொங்கல் கலை விழா 2013  நடைபெறவிருக்கிறது. தமிழர் திருநாள் விழாக் குழுவினரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான...

ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்

பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில்  ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...

கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் பொங்கல் கலை இரவு

கோலசிலாங்கூர், பிப்.6- கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் 10. 2. 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலய வளாகத்தில் பொங்கல் விழாவும், தொடர்ந்து...

நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய சமுதாயத்தின் பங்களிப்பு – ஒற்றுமை பொங்கல் விழாவில் பிரதமர் நஜிப்...

கோலாலம்பூர், பிப்ரவரி 2 – சரித்திர பிரசித்தி பெற்ற டத்தாரான் மெர்டேக்காவில் ஒற்றுமை பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதால் இது நாட்டின் நிர்மாணிப்பிலும், முன்னேற்றத்திலும் இந்தியர்களின் பங்களிப்பை உணர்த்துவதாகவும், எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது...