Home Tags மஇகா 2016 வழக்கு

Tag: மஇகா 2016 வழக்கு

மஇகா-சங்கப் பதிவக வழக்கு: இதுவரை நடந்ததும், கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பும்!

நேற்று டிசம்பர் 5-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுபூர்வ தீர்ப்புடன் மஇகாவின் இன்னொரு சட்டப் போராட்ட அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கு, எப்போது, ஏன் தொடங்கியது என்பது முதற்கொண்டு, இறுதியாக வழங்கப்பட்ட கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்.

“கிளைகளை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கை வாபஸ் பெற்றோம்” –...

கோலாலம்பூர் – மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பிலான வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கியிருக்கும் தீர்ப்பு குறித்து ‘செல்லியல்’ தொடர்பு கொண்டபோது கருத்துரைத்த முன்னாள் பத்து தொகுதியின் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், “நாங்கள் மஇகா...

மஇகா-சங்கப் பதிவக வழக்கு: கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு டாக்டர் சுப்ரா வரவேற்பு

புத்ரா ஜெயா – சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்,...

கூட்டரசு நீதிமன்றத்தில் சங்கப் பதிவகம்-மஇகா தரப்புக்கு இறுதி வெற்றி!

புத்ரா ஜெயா - சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்,...

மஇகா, சங்கப் பதிவக வழக்கு: கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!

புத்ரா ஜெயா - சங்கப் பதிவகம் மற்றும் மஇகாவுக்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம், முன்னாள் மஇகா பாகான் தொகுதி (பினாங்கு) தலைவர் டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம்,...

மஇகா-சங்கப் பதிவக வழக்கு – தொடுத்தவர்கள் 8-இல் இருந்து 3-ஆகக் குறைந்தனர்!

புத்ரா ஜெயா - நேற்று கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவகத்திற்கு எதிராக முன்னாள் மஇகா பத்து தொகுதித் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட எண்மர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கைத்...

மேல்முறையீடு செய்ய மஇகா-சங்கப் பதிவகத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி

  புத்ரா ஜெயா - தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற சங்கப் பதிவகத்தினரும் மஇகாவும் சதியாலோசனையில் ஈடுபட்டனர் என வழக்கு தொடுத்திருக்கும் முன்னாள் பத்து தொகுதியின் மஇகா தலைவர் ஏ.கே.இராமலிங்கம் குழுவினர் கடந்த 10...

மே 8-இல் கூட்டரசு நீதிமன்றத்தில் மஇகா-சங்கப் பதிவு வழக்கு

புத்ரா ஜெயா - சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை மே 8-ஆம் தேதி மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு...

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு தொடுத்தவர்கள் 2 தரப்புகளாக பிரிகின்றனரா?

கோலாலம்பூர் – சங்கப் பதிவகமும், மஇகாவும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சில சாதகமான முடிவுகளைப் பெற்றதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் 8 பேர் கொண்ட குழுவினர், இரு பிரிவுகளாகப் பிரிந்து அந்த வழக்கைச்...

“பேரங்கள் பேசப்பட்டன என்பதில் உண்மையில்லை” சக்திவேல் அறிக்கை!

கோலாலம்பூர் - தற்போது கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிரான வழக்கிலிருந்து, அந்த வழக்கைத் தொடுத்திருக்கும் வாதிகள் விலகிக் கொள்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையிலான பணம் அவர்களுக்குக் கொடுக்க, பேச்சுவார்த்தைகளின்...