Home Tags மஇகா 2016 வழக்கு

Tag: மஇகா 2016 வழக்கு

சங்கப் பதிவகம்-மஇகா வழக்கு: 5 பேர் மட்டுமே விலகல்; 3 பேர் வழக்கைத் தொடர்கின்றனர்!

கோலாலம்பூர் - சங்கப் பதிவகம்-மஇகா மீது மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் உள்ளிட்ட 8 பேர் தொடுத்துள்ள வழக்கு தற்போது மேல்முறையீட்டுக்காக, கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்கின்...

மஇகா-சங்கப் பதிவக வழக்கு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

புத்ரா ஜெயா - மஇகா பத்து தொகுதியின் முன்னாள் செயலாளர் ஏ.கே.இராமலிங்கம் மற்றும் எழுவர் அடங்கிய குழுவினர் சங்கப் பதிவகம்-மஇகாவுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கு பூர்வாங்க ஆட்சேபங்களின் அடிப்படையில்  கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால்...

“நீதிமன்றத் தீர்ப்பை திரிக்க வேண்டாம்!தலைமைத்துவத்தில் மாற்றமுமில்லை!” – மஇகா பதிலறிக்கை!

கோலாலம்பூர் - அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர்களாகிய ஏ.கே.இராமலிங்கம் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்களிடத்தில்...

மஇகா வழக்கு : விசாரணைகள், மேல்முறையீடுகள் என – முடிவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம்!

கோலாலம்பூர் – நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஇகா-சங்கப் பதிவகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு, மஇகா நடவடிக்கைகளையோ, தலைமைத்துவத்தையோ எந்தவிதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. சில ஊடகங்கள் இந்த வழக்கினால் மஇகாவில் பெரும் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்...

மஇகா- சங்கப் பதிவக வழக்கு: மீண்டும் நடத்தப்பட மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

புத்ரா ஜெயா - மஇகாவும், சங்கப் பதிவகமும் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டு, சங்கப் பதிவகத்தின் முடிவுகளைப் பெற்றதாக, முன்னாள் பத்து தொகுதித் தலைவர் கே.இராமலிங்கமும் மேலும் எழுவரும் தொடுத்திருந்த வழக்கை கடந்த 11...

மஇகா சங்கப்பதிவக வழக்கு விசாரணை முடிந்தது – தீர்ப்பு ஒத்திவைப்பு!

புத்ராஜெயா - இன்று வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சங்கப்பதிவகம் மற்றும் மஇகா தேசியத் தலைமையகத்திற்கு எதிராக பழனிவேல் அணியினர் தொடுத்திருந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்த பழனிவேல் அணியினர், சங்கப்பதிவக...

பழனிவேல் அணியினரின் சங்கப் பதிவகம் மீதான வழக்கு!

புத்ரா ஜெயா - முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் அணியினர் மஇகாவின் மறுதேர்தல்கள்- சங்கப் பதிவக முடிவுகள் தொடர்பில், சங்கப் பதிவகத்துக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கு...

மஇகா: நஜிப்-சோதிநாதன் சந்திப்பு – நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரலாம்!

கோலாலம்பூர் – மஇகாவுக்கு மீண்டும் பழனிவேல் அணியினர் திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் டத்தோ எஸ்.சோதிநாதன், தனது பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு அறிவித்திருக்கும் காலக்கெடுவான  செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு, இன்னும் சில...

மஇகா-சங்கப் பதிவகம் எதிரான வழக்கு! அக்டோபர் 24-இல் விசாரணை!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநர் கே.இராமலிங்கம் மற்றும் எழுவர் கொண்ட குழுவினர் சங்கப் பதிவகத்தின் முடிவுகளுக்கு எதிராக செய்திருந்த சீராய்வு மனுவுக்கான விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் எதிர்வரும் அக்டோபர்...

மஇகா தலைவர்களுக்கு எதிரான இராமலிங்கம் குழுவினரின் சதியாலோசனை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!

கோலாலம்பூர் - மஇகா தலைவர்கள், சங்கப் பதிவக அதிகாரிகளுடன் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டி, முன்னாள் மஇகா பத்து தொகுதி தலைவர் கே.இராமலிங்கம் மற்றும் 7 முன்னாள் மஇகா உறுப்பினர்கள்...