Tag: மஇகா
மஇகா சட்டவிதித் திருத்தங்களுக்கு நஜிப் பாராட்டு!
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகாவின் 71-வது பொதுப் பேரவையை அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்த பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்...
மஇகா சட்டவிதித் திருத்தங்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மஇகாவின் 71-வது பொதுப் பேரவையில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக விரிவான அளவில் கொண்டு வரப்பட்ட, சட்டவிதித் திருத்தங்கள் மஇகா பேராளர்களால்...
மஇகா சட்டவிதிகள் மாற்றம்: மத்திய செயலவை சுமுகமான இணக்கம் கண்டது!
கோலாலம்பூர் – மஇகாவின் சட்டவிதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான விவாதங்கள் கடந்த சில நாட்களாக மத்திய செயலவை உறுப்பினர்களிடையே நடந்தேறி, பல்வேறு அம்சங்களில் சுமுகமான இணக்கம் காணப்பட்டிருக்கின்றன...
சுல்தான் மறைவு: கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து!
கோலாலம்பூர் - கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் திடீர் மறைவையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து...
மசீச, மஇகா போல் தான் ஹராப்பானில் ஜசெக – மகாதீர் விளக்கம்!
மூவார் – அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், அதில் ஜசெக கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென அம்னோ தலைவர்கள் சிலர் கூறி வருவதை பெர்சாத்து கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான...
டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு “துன்” விருது பெறுகிறார்
கோலாலம்பூர் - 31 ஆண்டுகளாக மஇகா தேசியத் தலைவராகவும், அமைச்சராகவும், இளம் வயது முதல், சமுதாயம், பொதுச் சேவை, சமூக இயக்கங்கள், அரசியல் என தன்னை இந்திய சமுதாயத்தோடு முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவருமான...
“காவல் துறையின் முடிவுக்குக் காத்திருப்போம்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ் மலர் பத்திரிக்கையின் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில், மஇகா தனிப்பட்ட விசாரணை எதனையும் மேற்கொள்ளாது என்றும் காவல் துறையின் விசாரணை முடிவுக்காகக்...
“தனித்துப் போட்டியிடுவது கேவியஸ் உரிமை” – டாக்டர் சுப்ரா
ஈப்போ – இன்று ஈப்போவில் நடைபெற்ற மஇகா பேராக் மாநிலப் பேராளர் மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேசிய முன்னணி அனுமதி அளிக்காவிட்டால், கேமரன்...
மகாதீர் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை: தேவமணி
கோலாலம்பூர் - தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது? என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை...
மஇகாவுக்கு எதிராக மக்களைத் திசை திருப்புகிறார் மகாதீர்: வேள்பாரி
கோலாலம்பூர் - தனது பதவி காலத்தின் போது, இந்திய சமுதாயத்திற்காக மஇகா மூலம் வழங்கப்பட்ட நிதி எங்கே சென்றது என்றே தெரியவில்லை என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறியிருப்பதை...