Tag: மஇகா
கெடா ஆனந்தன் செனட்டரானார்!
அலோர் ஸ்டார் - கெடா மாநில மஇகா துணைத்தலைவரான டத்தோ எஸ்.ஆனந்தன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட கெடா சட்டமன்றம் இன்று முன்மொழிந்தது.
நாடாளுமன்ற மேலவையில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் இரண்டு செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தேசிய...
மாபெரும் சட்டதிருத்த மாற்றங்களுக்குத் தயாராகிறது மஇகா!
கோலாலம்பூர் - ம இ கா வின் தேசியத் தலைவர் உட்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இனி கிளைத் தலைவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்படும்...
“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் திருமண மணவிலக்கு, சட்ட திருத்தங்களில் 88A என்ற சட்டவிதி தவிர்க்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள உணர்வுகளையும், கருத்துகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...
“திருமண, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் – சிறந்த வழியாகும்” – டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர்- திருமணங்கள் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், சில சட்டவிதிகளை அதில் சேர்க்க முடியாதது குறித்த விளக்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (8 ஆகஸ்ட் 2017) வெளியிட்ட பத்திரிக்கை...
“மதம் மாறச் சொல்லவில்லை” – செபராங் பிறை போலிடெக்னிக் இயக்குநர் விளக்கம்
ஜோர்ஜ் டவுன் - சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் செபராங் பிறை போலிடெக்னிக் கல்லூரியின் இந்தியர் உணவக விவகாரம் குறித்து முழு விவரம் அறிந்து கொள்ள மஇகா பினாங்கு மாநிலத்தின் இளைஞர் பகுதி குழுவினர் நேற்று...
விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவி நீட்டிப்பு
கோலாலம்பூர் - நேற்று ஜூன் 22-ஆம் தேதியுடன் தனது முதல் தவணை செனட்டர் பதவியை நிறைவு செய்த மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு...
மஇகாவில் மீண்டும் அதிக அளவில் இந்திய முஸ்லீம்கள் பங்கேற்பு!
கோலாலம்பூர் – 1980-ஆம் ஆண்டுகளில் மஇகாவின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா. மஇகாவின் தேசிய உதவித் தலைவராகப் போட்டியிட்டு தேர்வு பெற்று பதவியும் வகித்தவர்.
அது மட்டுமின்றி, மஇகாவின் சார்பில் செனட்டராகவும்...
மஇகா: பகாங் குணசேகரனின் செனட்டர் பதவி யாருக்கு?
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை ஜூன் 22-ஆம் தேதியோடு மஇகா சார்பில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்களாக இருக்கும் இருவரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
அவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு...
எம்ஐஇடி அறக்காப்பாளராக விக்னேஸ்வரன் தேர்வு!
கோலாலம்பூர் - மஇகாவின் கல்வி அமைப்பான எம்.ஐ.இ.டி.யின் 30-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (17 ஜூன் 2017) நடைபெற்றது.
இந்த ஆண்டுக் கூட்டத்தில் ஏற்கனவே இருந்து வரும் அறக் காப்பாளர்களோடு, எம்.ஐ.இ.டி.யின்...
ஈஜோக் சட்டமன்றம் – மீண்டும் மஇகா போட்டியிடுகின்றது!
பத்தாங் பெர்ஜூந்தை - இன்னும் ஓராண்டு காலத்திற்குள் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் வேளையில், மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிடும் என...