Home Tags மதுபானம்

Tag: மதுபானம்

இந்தியா: மதுபானம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

புது டெல்லி: இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மதுபானம் அருந்தியதால் உயிர் இழந்துள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை இச்சம்பவம் மோசமானதாகப் பதிவிடப்பட்டுள்ளது...

நச்சு கலந்த மது – மரண எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது

கோலாலம்பூர் - நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால்  மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்திருக்கிறது. பல்வேறு நாட்டினர் இந்த சம்பவங்களால் பாதிப்படைந்திருக்கின்றனர். மரணமடைந்தவர்களில் 3 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. நச்சு கலந்த...

நச்சு கலந்த மது – மேலும் 7 புதிய சம்பவங்கள்

கோலாலம்பூர் - நாட்டின் பல பகுதிகளில் நச்சு கலந்த மலிவு விலை மதுபானத்தால் பலரும் பாதிக்கப்பட்டு, பல மரணங்கள் நேர்ந்திருக்கும் நிலையில் புதிதாக மேலும் 7 புதிய சம்பவங்கள் நடந்திருப்பதாக சுகாதார அமைச்சு...

பெண்களுக்காக பெண்களே நடத்தும் மதுக்கடை – டெல்லியில் ‘கோலாகல’ ஆரம்பம்!

புது டெல்லி - இந்தியாவில் பெண்களுக்காக பெண்களே இயக்கும் ஆட்டோ, பெண்களே நடத்தும் பேருந்து என வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் விரும்பத்தகாத சற்றே நெருடலான மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது....

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி - தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து 2 மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய...

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு!

காஞ்சிபுரம், ஆகஸ்ட் 4 - காஞ்சிபுரம் - மதுராந்தகம் பகுதியில் முதுக்கரை என்ற இடத்தில் அரசின் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த சம்பவத்தில், 15 லட்சம் மதிப்புள்ள...

வேடிக்கையாகக் குழந்தைகளை மது குடிக்க வைக்கும் அக்கிரமம்!

சென்னை, ஜூலை 8- திருவண்ணாமலை அருகே 4 வயதுச் சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த அதிர்ச்சியான காட்சி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பாகச் சிறுவனின் தாய்மாமன் முருகன் என்பவரும், அவரது நண்பர்களும்...

மதுபானங்களின் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, ஜூலை 8- சென்னையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையில், தமிழகத்திலுள்ள ‘டாஸ்மாக்’ மதுக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு செய்து, ஒரு...

குழந்தையை மது குடிக்க வைத்து இரசித்த இளைஞர்கள்!

சென்னை, ஜூலை 6- ஒரு குழந்தைக்கு ஐந்து இளைஞர்கள் கூடி மதுவைக் கொடுத்துக் குடிக்கச் செய்து, சிரித்து மகிழும் காட்சி அனைத்துச் செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், நட்பு ஊடங்களிலும் இக்காட்சி வெளியாகிப் பரபரப்பை...

தினமும் ஒயின் குடித்தால் மார்பக புற்றுநோய் ஏற்படும்!

ஏப்ரல் 1 - ஓராண்டுக்கு தினமும் ஒயின் குடித்தால், மார்பக புற்றுநோய் உட்பட உடலில் பல கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று, சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. மிலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உலகம்...