Home Tags மனித வள அமைச்சு

Tag: மனித வள அமைச்சு

ஜனவரி முதல் 100,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் 27 வரை மொத்தம் 99,696 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக துணை மனிதவளத்துறை அமைச்சர் அவாங் ஹாஷிம் தெரிவித்தார். அவர்களில் அதிக திறமையான...

டாப் குளோவ் நிறுவனம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்

கோலாலம்பூர் : மலேசியாவில் இயங்கும் உலகின் மிகப்பெரிய கையுறை தயாரிப்பு நிறுவனமான டாப் குளோவ் நிறுவனம் தனது தொழிலாளர்களின் குடியிருப்புகளிலும் சுகாதார நலன்களிலும் போதுமான தர நிர்ணயத்தை கடைபிடிக்காத காரணத்தால்  விரைவில் நீதிமன்றத்தில்...

அனைவருக்கும் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது

கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி நீட்டிப்பு அனைவருக்கும் வழங்க இயலாது என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நாடாளுமன்றத்தில் கூறினார். சில துறைகள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாக இயங்கி வருவதால், அவர்களுக்கு இந்த...

மனித வள அமைச்சு பணியாளருக்கு கொவிட்19 தொற்று

கோலாலம்பூர்: மனித வள அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஊழியர் தற்போது சுங்கை புலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக...

“பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” – சரவணன்

கோலாலம்பூர் - பிரதமர் அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் சரவணன் தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் அனைத்து மலேசியர்கள் மட்டுமின்றி, இந்திய சமூகத்தினரும் பயன்படுத்திக்...

1,200 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதிய உயர்வு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்!- பிஎஸ்எம்

அரசாங்கம் நாடு முழுவதும் குறைந்தபட்ச ஊதிய விகிதமான 1,200 ரிங்கிட்டை நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிஎஸ்எம் கட்சித் தெரிவித்துள்ளது.

திறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு!- குலசேகரன்

மலேசியாவில் முப்பற்று ஐந்து விழுக்காடு திறமையான தொழிலாளர்களின் இலக்கை, அடைவதற்கு அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒத்துழைக்கும் என்று எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டு முறையை மனிதவள அமைச்சு அறிமுகப்படுத்த உள்ளது!

தொழிற்சங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டு முறையை மனிதவள அமைச்சு, அறிமுகப்படுத்த உள்ளது என்று எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

பி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 1022 பேர் விண்ணப்பம்

கோலாலம்பூர் - கடந்த ஜூலை 3-ஆம் தேதி, மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனால் தொடக்கி வைக்கப்பட்ட வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் பி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு இளைஞர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறுகிறார்...

வேலையிடப் பாதுகாப்பு – சுகாதார உதவிகள்

கோலாலம்பூர் - தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகம் (NIOSH) வேலையிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாடு அடைய தொழிற்துறையினருக்கு உதவிபுரியவுள்ளது. அனைத்து இடங்களிலும் குறிப்பாகப் வேலையிடத்தில் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம்...