Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
‘கெட்கோ’ விவகாரத்தில் 69 வயது நபர் கைது!
சிரம்பான் - நெகிரி செம்பிலானில் உள்ள கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணையில் இறங்கிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை 69 வயதுடைய சந்தேக நபர்...
குவான் எங் மீது செப்டம்பர் 4-ல் நடவடிக்கை: எம்ஏசிசி
கோலாலம்பூர் - பினாங்கு மாநில செயலவை உறுப்பினர் பீ பூம் போ கைது செய்யப்பட்டது, "சட்டவிரோதமானது" எனக் கருத்துத் தெரிவித்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், கொடுக்கப்பட்ட 48 மணி நேர...
கெட்கோ விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்கிறது எம்ஏசிசி!
கோலாலம்பூர் – பகாவ், கெட்கோ நிலம் ஏலத்தில் எடுக்கப்பட்ட விவகாரத்தில், ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதால், இவ்விவகாரத்தை இன்னும் ஆழமாக விசாரணை செய்ய, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என மலேசிய ஊழல்...
இசா சமட் பிணையில் விடுதலை!
கோலாலம்பூர் - பெல்டா முதலீட்டு நிறுவனத்தில் சார்பில் தங்கும் விடுதிகள் வாங்கிய வழக்கில், மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் இசா சமட், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிணையில்...
பெல்டாவின் 3-வது தங்கும் விடுதி மீது எம்ஏசிசி விசாரணை!
கோலாலம்பூர் - பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ் லண்டன், கூச்சிங்கில் வாங்கப்பட்ட இரு தங்கும்விடுதிகள் தொடர்பாக பெல்டாவின் முன்னாள் தலைவர்கள் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பெல்டாவின் மூன்றாவது...
இசா சமாட்டின் வீட்டில் எம்ஏசிசி அதிகாரிகள் சோதனை!
கோத்தா பாரு - பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ், தங்கும் விடுதி வாங்கிய விவகாரத்தில், முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சமாட், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால்,...
முன்னாள் பெல்டா தலைவர் இஷா சமட் கைது!
புத்ராஜெயா - பெல்டா முதலீட்டு கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் தங்கும்விடுதிகள் வாங்கிய விவகாரத்தில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இஷா அப்துல் சமட்...
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பூன் போ விடுதலை
ஜோர்ஜ் டவுன் – ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவருக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு...
அஸ்மினுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் அம்னோ புகார்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் பல்கலைக்கழகத்திற்கும், அதன் ஒப்பந்ததார நிறுவனமான ஜனா நியாகா செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மந்திரி...
டான்ஸ்ரீ பாலா – அவரது மகன் – தலா 5 இலட்சம் பிணை
கோலாலம்பூர் - அரசாங்கக் குத்தகை ஒன்றில் 12.8 மில்லியன் ரிங்கிட் பொருட்களை விநியோகித்ததாகப் பொய்க் கணக்கு காட்டியதற்காக நேற்று புதன்கிழமை மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணனும் (வயது 63), அவரது...