Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
ஊழல் குற்றச்சாட்டில் மஇகா முன்னாள் உதவித்தலைவர் ‘டான்ஸ்ரீ’ கைது!
ஜோகூர் பாரு - வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறை திட்டங்களில் லஞ்ச ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில், 'டான்ஸ்ரீ' பட்டம் கொண்ட முன்னாள் மஇகா தேசிய உதவித் தலைவர் ஒருவரை மலேசிய ஊழல்...
ஜோகூர் சுல்தானுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி: எம்ஏசிசியிடம் சிக்கிய முக்கியப் புள்ளி யார்?
கோலாலம்பூர் - "டான்ஸ்ரீ" பட்டம் வழங்கினால், 20 லட்சம் ரிங்கிட் கொடுப்பதாக ஜோகூர் சுல்தானிடம் கூறியவரின் அடையாளம் தெரிந்துவிட்டதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கூறியிருக்கிறது.
இது தொடர்பாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்ததையடுத்து,...
அனுவார் மூசாவிடம் 4 மணி நேரம் எம்ஏசிசி விசாரணை!
புத்ராஜெயா - அதிகார வரம்பு மீறல் மற்றும் நிதி முறைகேடுகள் உள்ளிட்ட காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாரா (Majlis Amanah Rakyat) தலைவர் அனுவார் மூசாவிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை, புத்ராஜெயாவில், மலேசிய...
தலைமைச் செயலாளரிடமிருந்து மேலும் 2.6 மில்லியன் சொத்துகள் கைப்பற்றப்பட்டன
கோலாலம்பூர் – மலேசியாவின் கிராமப்புற, வட்டார மேம்பாட்டு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமட் அரிப் அப்துல் ரஹ்மான் (படம்) மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 7 நாட்களுக்குத்...
எம்ஏசிசி நடவடிக்கை: வங்கி உயர் அதிகாரிகள் கைது!
கோலாலம்பூர் - 15 மில்லியன் ரிங்கிட் செலவில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கும் விவகாரம் தொடர்பில், நேற்று திங்கட்கிழமை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட 'டான்ஸ்ரீ' அந்தஸ்து பெற்ற வங்கி உயர்...
“டான்ஸ்ரீ” – வங்கித் தலைவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!
கோலாலம்பூர் - 'டான்ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட மலேசிய வங்கியின் தலைவர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.
15 மில்லியன் ரிங்கிட் செலவில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கும் விவகாரம் தொடர்பில் இந்தக்...
புதிய எம்ஏசிசி தலைவர் பேரரசர் முன்னிலையில் பதவி ஏற்றார்!
கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையர் டத்தோ சுல்கிப்ளி அகமட் இன்று செவ்வாய்கிழமை, இஸ்தானா நெகாராவில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா முன்னிலையில்...
ஊழல் விவகாரம்: ‘டிபிகேஎல்’ உயர் அதிகாரி “டத்தோஸ்ரீ” கைது!
புத்ராஜெயா - அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த "டத்தோஸ்ரீ" பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார்.
இன்று...
புதிய எம்ஏசிசி தலைமை ஆணையராக சுல்கிப்ளி அகமட் நியமனம்!
கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோ சுல்கிப்ளி அகமட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அரசு அதிகாரியான சுல்கிப்ளி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில், தேசிய வருவாய் மீட்பு அமலாக்கப்...
அமெரிக்க 1எம்டிபி வழக்கு: எப்பிஐயின் விசாரணைக்கு எம்ஏசிசி ஒத்துழைப்பு!
கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க எப்பிஐ குழுவுடன் (United States’ Federal Bureau of Investigation) இணைந்து விசாரணைக்கு உதவத் தயார் என மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...