Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

எம்ஏசிசி நடவடிக்கை: வங்கி உயர் அதிகாரிகள் கைது!

கோலாலம்பூர் - 15 மில்லியன் ரிங்கிட் செலவில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கும் விவகாரம் தொடர்பில், நேற்று திங்கட்கிழமை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட 'டான்ஸ்ரீ' அந்தஸ்து பெற்ற வங்கி உயர்...

“டான்ஸ்ரீ” – வங்கித் தலைவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது!

கோலாலம்பூர் - 'டான்ஸ்ரீ' அந்தஸ்து கொண்ட மலேசிய வங்கியின் தலைவர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது. 15 மில்லியன் ரிங்கிட் செலவில் ஒரு புத்தகத்தைப் பதிப்பிக்கும் விவகாரம் தொடர்பில் இந்தக்...

புதிய எம்ஏசிசி தலைவர் பேரரசர் முன்னிலையில் பதவி ஏற்றார்!

கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையர் டத்தோ சுல்கிப்ளி அகமட் இன்று செவ்வாய்கிழமை, இஸ்தானா நெகாராவில் பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா முன்னிலையில்...

ஊழல் விவகாரம்: ‘டிபிகேஎல்’ உயர் அதிகாரி “டத்தோஸ்ரீ” கைது!

புத்ராஜெயா - அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டறியும் விசாரணையில், கோலாலம்பூர் மாநகர சபையைச் (டிபிகேஎல்) சேர்ந்த "டத்தோஸ்ரீ" பட்டம் கொண்ட நிர்வாக இயக்குநர் ஒருவர் சிக்கியுள்ளார். இன்று...

புதிய எம்ஏசிசி தலைமை ஆணையராக சுல்கிப்ளி அகமட் நியமனம்!

கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் புதிய தலைவராக டத்தோ சுல்கிப்ளி அகமட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அரசு அதிகாரியான சுல்கிப்ளி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தில், தேசிய வருவாய் மீட்பு அமலாக்கப்...

அமெரிக்க 1எம்டிபி வழக்கு: எப்பிஐயின் விசாரணைக்கு எம்ஏசிசி ஒத்துழைப்பு!

கோலாலம்பூர் - 1எம்டிபி தொடர்பாக அமெரிக்க எப்பிஐ  குழுவுடன் (United States’ Federal Bureau of Investigation) இணைந்து விசாரணைக்கு உதவத் தயார் என மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர்...

பங்களா விவகாரம்: ஊழல் தடுப்பு ஆணையத்தால் லிம் குவான் எங் கைது!

ஜோர்ஜ் டவுன் - பங்களா வாங்கிய விவகாரத்தில் பினாங்கு முதல்வர் லிம் குவான் இன்று ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். (மேலும் செய்திகள் தொடரும்)

ஆகஸ்ட் 1-ல் பதவி விலகுகிறார் எம்ஏசிசி தலைவர் அபு காசிம்!

புத்ராஜெயா - வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொகமெட் பதவி விலகுவார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர்...

சிலாங்கூர் அரசுக்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்தார் ரபிசி!

புத்ராஜெயா - சிலாங்கூர் அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் விவகாரங்கள் குறித்து பிகேஆர் உதவித் தலைவரும், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி இன்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் அளித்தார். புத்ராஜெயாவிலுள்ள...

சிலாங்கூர் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி கொண்டு செல்கிறார் ரபிசி!

கோலாலம்பூர் - சிலாங்கூர் அரசாங்கத்தில், 'பணம் மற்றும் பெண்களை' வைத்து காரியம் சாதிக்க நடக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) கொண்டு செல்கிறார் பிகேஆர்...